Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
சொத்து விவகாரம் விஏஓ அலுவலகத்தில் தந்தை, தங்கை வெட்டிக்கொலை.. மகன் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரன்பட்டியைச் சேர்ந்தவர் வரதன் (80). விவசாயியான இவரது மனைவி 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன்கள் லவகிருஷ்ணன் (57), கணேசன் (47), கிருஷ்ணன். மகள்கள் மணவள்ளி(55), மங்கம்மாள்(45).
இதில் கிருஷ்ணன் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் நிலம் எடுத்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். மகள் மணவள்ளி கருத்து...
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு என்கிற ஜீவா (30) டயானா (25) தம்பதி. இவர்களுக்கு இரண்டாவது பிறந்த குழந்தை பெண் என்பதால் கொன்று புதைத்துள்ளார்.
இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜீவா-டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி, சேர்பாடி ஊராட்சி செயலர் உமாபதி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
தெலுங்கானா மாநிலம், கமாரெட்டி மாவட்டம், பான்ஸ்வாடா மண்டலத்தில் உள்ள தேசாய்பேட் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவராஜுலு (வயது 23). கங்காராம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
சிவராஜூலுவும் தனது தந்தையிடம் பாம்பு கையாளுதலைக் கற்றுக்கொண்டார். இந்நிலையில் தந்தை கங்காராம் நாகப்பாம்பை மகனிடம் கொடுத்து ரீல்களை எடுக்கச் சொன்னார்.
அதன்படி, சிவராஜூலு பாம்புடன் வாயில் முத்தம் கொடுத்து போஸ் கொடுத்தார். அப்போது, அவரது நாக்கை பாம்பு கடித்துள்ளது. இதை...
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், டெல்லியில் துவாரகாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழக விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அய்யப்பாக்கத்தில் வசித்து வந்தவர் அமிர்தவர்ஷினி. அமிர்தவர்ஷினியை டெல்லியில் துவாரகாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் அவரது பெற்றோர் சேர்த்திருந்தனர்.
பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து, கல்லூரி சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல்...
தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.
இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த...
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த பள்ளி மாணவன் மரணமடைத நிலையில், மாணவனின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன. மாணவனின் இறுதி சடங்கில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நரசிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாழைக்குலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், மகாலட்சுமி தம்பதியர். இவர்களின் மகன் தருண். 13 வயதுடைய தருண், அதிராம்பட்டினம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் டீசல் காலியாகி விட்டதால் சாலையில் நின்றுக் கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்த பைக் மோதியதில், பைக்கில் வந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுடி. இவரது மகன்கள் ராஜேஷ் (54) ரமேஷ் (50). இருவரும் அந்த பகுதிகளில் பிளம்பிங் வேலைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூருக்கு பிளம்பிங் வேலைக்காக சென்றிருந்த...
பெற்றோர்கள் கதறித் துடித்தனர். காதலிச்சவனையே பொண்ணு ஆசைப்பட்டாள்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சேனேன்னு கதறியது காண்போரைக் கரைய செய்தது. மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் விலா எலும்பு நொறுங்கியதும், காயங்கள் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், அடித்துத் துன்புறுத்தி கொலைச் செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவி நிலாபர்...
இலங்கையில் உடப்புவ, மதுரங்குளிய பிரதேசங்களில் வசித்து வந்த இளம் ஜோடிகள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த காதல் ஜோடி கடந்த 30 மற்றும் 31ம் தேதிகளில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
உடப்பு சின்னபத்வ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கவீஷா லிவேரா என்ற இளைஞனும், மதுரங்குளி பெட்ரிக் மாவத்தையைச் சேர்ந்த நிம்சனி பிரமோதிகா என்ற 19 வயதுடைய இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் பள்ளி நாட்களில் இருந்தே காதல் உறவில்...
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்தார். அவர் மீது லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதைபோல் மும்பையில் ஒருவரின் செயலால் பேருந்து விபத்துக்குள்ளானது.
மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்த தத்தாமுரளிதர் (40) என்பவர் நேற்று இரவு குடிபோதையில் பஸ்சில் ஏறினார். பேருந்தின் முன்புறம் டிரைவர் இருக்கை அருகே நின்று கொண்டிருந்தார்.
பேருந்து தாராவி நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்கு சிக்னல் அருகே கீழே...
















