Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
உத்தரபிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக பர்தா அணிந்து பெண்ணாக சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை பிடித்து மக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் சந்த் புரா என்ற இளைஞர் பர்தா அணிந்து காதலியை பார்க்க சென்றார்.
காதலி வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள சந்துப் பகுதியில் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்தனர்.
குழந்தை கடத்தல்காரனா அல்லது திருடனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட மக்கள், சந்திடம் அவரது பர்தாவை...
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியில் வசித்து வருபவர் முத்தையா. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இந்த தம்பதியினருக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. அதனால், கடந்த 3 வருடங்களாகவே, இருவரும் தனித்தனியே பிரிந்து அவரவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள்.
சினேகாவுக்கு சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் சரத்குமார் என்பவருடன்...
தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பஜனைக் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி (33) என்பவரை பல வருடம் முன்பு காதலித்துள்ளார். இதில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் சம்மதமின்றி, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில்,...
கல்யாணம் செய்து கொடுத்த பின்பும், இன்னொரு தாயாரைப் போல தன்னுடனே தங்க வைத்திருந்த மருமகனை ஏமாற்றி, தன்னை நம்பி வைத்திருந்த 25 சவரன் நகைகளை வீட்டிலிருந்து திருடி அடகு வைத்த மாமியார், மகளின் வாழ்க்கையையும் சூன்யமாக்கி இருக்கிறார்.
சென்னை போரூர் பகுதியை அடுத்துள்ள காரம்பாக்கம், தர்மராஜா நகரை சேர்ந்தவர் சாந்தி, 50. இவர், அப்பகுதியில் உள்ள மூன்று மாடி வீட்டில், மகள் சந்தான லட்சுமி (28), மருமகன் சிவமுருகன் (30)...
மனைவியைக் கொன்ற பாதிரியார்.. போதை மாத்திரை சப்ளை குறித்து கேட்டதால் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளைச் சப்ளை செய்து வந்ததால், ஆத்திரத்தில் போதை மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலின் உதவியுடன் மனைவியைக் கொலைச் செய்த பாதிரியார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குளோபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் வைஷாலி (33). வைஷாலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020ல் பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் செய்து...
மணமேடையில் கனவுகளோடு வருங்கால மனைவியின் அருகில் கம்பீரமாக உட்கார்ந்திருந்து வாழ்த்த வந்திருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு திடீரென யாரோ ஒருவர் தனது அருகே அமர்ந்திருக்கும் மணமகளுக்கு முத்தம் கொடுத்து, கட்டியணைத்தால் எப்படியிருக்கும்?
கல்யாணம் தானே பதின்ம வயதிலிருந்து ஒவ்வொருத்தரின் கனவாக இருக்கிறது. வாழ்வின் அடித்த படிகளில் பயணிப்பதற்கான முதல் மாற்றமாகவும், தனக்கென ஒரு குடும்பம், எதிர்காலம் என யோசிக்க வைப்பதும் திருமண பந்தம் தானே? ஒரு நபரின்...
மருமகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா (50). ஆட்டோ ஓட்டுநரான இவருடைய மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இம்ரான், உதகை வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது - நிலாபர் நிஷா...
இந்தியாவில் தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி.
அஸ்வினியும் அவரது தந்தையும் சத்தீஸ்கரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய குடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் டாக்டர் அஷ்வினி சென்று கொண்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்துச்...
நடிகை ரேவதி முதல் அன்சிபா வரை பாலியல் சீண்டலுக்கு ஆளானோம்… கதறும் மோலிவுட் நட்சத்திர நடிகைகள்!!
Tamil 360 Admin - 0
திரையுலகில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை கொடுத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருபவை மலையாளப் படங்கள். இத்திரையுலகம் இன்று சுழலில் சிக்கியிருப்பதாக கூறினால் அது மிகையல்ல.
இந்நிலையில் நீதிபதி ஹேமாவின் தலைமையின் கீழ் ஒரு குழுவானது அமைக்கப்பட்டு, கேரள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவை அறிக்கையாக வெளியாகின.
223 பக்கம் கொண்ட அந்த அறிக்கை, நேரடியாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள திரையுலகில்...
இங்கிலாந்தில், பெற்ற மகளைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்
இங்கிலாந்திலுள்ள Rowley Regis என்னுமிடத்திலுள்ள வீடொன்றிற்கு, மார்ச் மாதம் 4ஆம் திகதி, இரவு 12.10 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு Shay Kang (10) என்னும் சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள்.
மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல்,...
















