Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த பள்ளி மாணவன் மரணமடைத நிலையில், மாணவனின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன. மாணவனின் இறுதி சடங்கில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நரசிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாழைக்குலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், மகாலட்சுமி தம்பதியர். இவர்களின் மகன் தருண். 13 வயதுடைய தருண், அதிராம்பட்டினம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் டீசல் காலியாகி விட்டதால் சாலையில் நின்றுக் கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது அதிவேகத்தில் வந்துக் கொண்டிருந்த பைக் மோதியதில், பைக்கில் வந்த அண்ணன் தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுடி. இவரது மகன்கள் ராஜேஷ் (54) ரமேஷ் (50). இருவரும் அந்த பகுதிகளில் பிளம்பிங் வேலைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூருக்கு பிளம்பிங் வேலைக்காக சென்றிருந்த...
பெற்றோர்கள் கதறித் துடித்தனர். காதலிச்சவனையே பொண்ணு ஆசைப்பட்டாள்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சேனேன்னு கதறியது காண்போரைக் கரைய செய்தது. மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரேத பரிசோதனையில் விலா எலும்பு நொறுங்கியதும், காயங்கள் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், அடித்துத் துன்புறுத்தி கொலைச் செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவி நிலாபர்...
இலங்கையில் உடப்புவ, மதுரங்குளிய பிரதேசங்களில் வசித்து வந்த இளம் ஜோடிகள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த காதல் ஜோடி கடந்த 30 மற்றும் 31ம் தேதிகளில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. உடப்பு சின்னபத்வ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கவீஷா லிவேரா என்ற இளைஞனும், மதுரங்குளி பெட்ரிக் மாவத்தையைச் சேர்ந்த நிம்சனி பிரமோதிகா என்ற 19 வயதுடைய இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இருவரும் பள்ளி நாட்களில் இருந்தே காதல் உறவில்...
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்தார். அவர் மீது லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதைபோல் மும்பையில் ஒருவரின் செயலால் பேருந்து விபத்துக்குள்ளானது. மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்த தத்தாமுரளிதர் (40) என்பவர் நேற்று இரவு குடிபோதையில் பஸ்சில் ஏறினார். பேருந்தின் முன்புறம் டிரைவர் இருக்கை அருகே நின்று கொண்டிருந்தார். பேருந்து தாராவி நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்கு சிக்னல் அருகே கீழே...
உத்தரபிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக பர்தா அணிந்து பெண்ணாக சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை பிடித்து மக்கள் அடித்து உதைத்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் சந்த் புரா என்ற இளைஞர் பர்தா அணிந்து காதலியை பார்க்க சென்றார். காதலி வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள சந்துப் பகுதியில் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்தனர். குழந்தை கடத்தல்காரனா அல்லது திருடனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட மக்கள், சந்திடம் அவரது பர்தாவை...
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியில் வசித்து வருபவர் முத்தையா. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இந்த தம்பதியினருக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. அதனால், கடந்த 3 வருடங்களாகவே, இருவரும் தனித்தனியே பிரிந்து அவரவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். சினேகாவுக்கு சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் சரத்குமார் என்பவருடன்...
தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பஜனைக் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி (33) என்பவரை பல வருடம் முன்பு காதலித்துள்ளார். இதில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் சம்மதமின்றி, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில்,...
கல்யாணம் செய்து கொடுத்த பின்பும், இன்னொரு தாயாரைப் போல தன்னுடனே தங்க வைத்திருந்த மருமகனை ஏமாற்றி, தன்னை நம்பி வைத்திருந்த 25 சவரன் நகைகளை வீட்டிலிருந்து திருடி அடகு வைத்த மாமியார், மகளின் வாழ்க்கையையும் சூன்யமாக்கி இருக்கிறார். சென்னை போரூர் பகுதியை அடுத்துள்ள காரம்பாக்கம், தர்மராஜா நகரை சேர்ந்தவர் சாந்தி, 50. இவர், அப்பகுதியில் உள்ள மூன்று மாடி வீட்டில், மகள் சந்தான லட்சுமி (28), மருமகன் சிவமுருகன் (30)...
கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளைச் சப்ளை செய்து வந்ததால், ஆத்திரத்தில் போதை மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலின் உதவியுடன் மனைவியைக் கொலைச் செய்த பாதிரியார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குளோபா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் வைஷாலி (33). வைஷாலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020ல் பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் செய்து...