Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
பெங்களூருவில் இளம் நடன ஆசிரியை, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டான்ஸ் டீச்சர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடன ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி உபநகராவில் உள்ள குடியிருப்பில், 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் தனது கணவருடன் வசித்து வந்தார். கார் ஓட்டுநரான கிரண்...
உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த காதலி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இதையடுத்து மன அழுத்தத்தில் இருந்து வந்த காதலனும் காதலியுடன் செல்லப் போவதாக கூறி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவி (23). திண்டிவனத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து...
குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாயை கொலைச் செய்து விட்டு, சமூக வலைத்தளத்தில், ‘உங்களை மிஸ் பண்றேன் அம்மா’ என்று மகன் போஸ்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை, 21 வயது மகன் கவனித்து வந்த நிலையில், தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகனே தாயைக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பகத்சிங்ஜி தோட்டத்தைச்...
17 வயது சிறுவனுடன் எஸ்கேப்பாக நினைத்த 8ம் வகுப்பு மாணவி ரூமில் வசமாக சிக்கினார்… மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
சென்னையில், 13 வயது சிறுமி தனியார் விடுதியில் 17 வயது சிறுவனுடன் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததும், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது.
சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பாட்டியுடன் சிறுமி வசித்து வருகிறார். 13 வயதான சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி நீண்ட...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசின் விசாரணைக்கு பயந்து காதலன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவருக்கு 23 வயதில் தீனா என்ற...
அந்தமாதிரி தொல்லையால் தான் சினிமாவிலிருந்து விலகினேன்.. நடிகை சுபர்ணா அதிர்ச்சிப் பேட்டி!!
Tamil 360 Admin - 0
ஞான் கந்தர்வன்’, ‘வைஷாலி’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை சுபர்ணா ஆனந்த். நான்கு வருடங்கள் மட்டுமே சினிமா துறையில் இருந்தார் எனினும், பல குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்பட்டதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இது போன்ற...
பெங்களூருவில் ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். போலீஸ் புகாரின்படி, 25 வயதான நடன பயிற்றுவிப்பாளர் நவ்யஸ்ரீ, தனது கணவர் கிரணுடன் கெங்கேரி உபநகரா எஸ்எம்வி லேஅவுட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.
நவ்யஸ்ரீயின் தோழியான ஐஸ்வர்யா, காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை நவ்யஸ்ரீயிடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்ததாகக்...
“நீயே ஒரு ப்ராடு.. என் செருப்பு வேணுமா..” நடிகர் விஷாலை வெளுத்து வாங்கிய நடிகை ஸ்ரீரெட்டி!!
Tamil 360 Admin - 0
நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். கேரளா ஹேமா கமிட்டி குறித்து பேசிய விஷால், "தமிழகத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவர்களை பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகளுக்கு தனிப்பட்ட பாதுகாவலர்கள் உள்ளனர்.
20% பேருக்குத்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு இல்லாமல் பல அலுவலகங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் எந்த நிறுவனத்திற்கு செல்கிறார்கள், அவர்கள் சொல்வது உண்மையா?
திரைப்பட தயாரிப்பாளர்களா? அதை...
தோழி வீட்டில் தங்கிய இளம்பெண்… இரவு முழுக்க விவாகரத்து யோசனை… விடிந்ததும் கொலையான அதிர்ச்சி!
Tamil 360 Admin - 0
தன்னுடைய தோழிக்கு, விவாகரத்து செய்துக் கொள்ளும்படி யோசனை கூறி, இரவு முழுவதும் அவருடைய வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார் ஐஸ்வர்யா. விடிந்ததும் பார்த்தால் 25 வயதேயான நவ்யஸ்ரீ கழுத்து நெரித்து கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்எம்வி லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,...
இந்தியாவில் காஜலும் அவரது கணவரும் பீகார் மாநிலம் முசாபர்நகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிஸ்தி (3) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் காஜல் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ விரும்பியுள்ளார். ஆனால் காதலியின் குழந்தையை கூட அழைத்து வர கள்ளக்காதலன் சம்மதிக்கவில்லை.
இதனால், குற்றச் சம்பவங்களின் பின்னணி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிரைம் பாட்ரோல் என்ற நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, காஜல் தனது குழந்தையின் கழுத்தை அறுத்து, அப்பகுதியில் உள்ள...
















