Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கூலி வேலை செய்து வந்தார்.
திருவல்லிக்கேணி காந்திநகர், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (34). இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நாகம்மாள் ஏற்கெனவே 2 திருமணங்கள் செய்து, கருத்துவேறுபாடு காரணமாக...
காமவெறி இருந்தா ரெட் லைட் ஏரியாவுக்கு வாங்க… ஏன் பெண்களை சீரழிக்கிறீங்க? விளாசும் பாலியல் தொழிலாளி!!
Tamil 360 Admin - 0
காம வெறியால் பெண்களையும் குழந்தைகளையும் பலாத்காரம் செய்து கொள்வதற்கு பதில் சோனாகஞ்சில் உள்ள ரெட் லைட் ஏரியாவில் இருக்கும் எங்களிடம் வந்து உங்கள் இச்சையை தீர்த்துக் கொள்ளுங்கள் என பாலியல் தொழிலாளி ஒரு பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
பெண்களின் வாழ்க்கையை சீரழிக்காதீர்கள் என்றும் பாலியல் பலாத்காரம் செய்து வாழ்க்கையை அழிக்காதீர்கள் என்றும் அந்த பெண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் தொழிலாளியின் பேட்டி வைரலாகி வருகிறது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணி(32) என்ற பெண் வங்கி அதிகாரி பூட்டிய வீட்டிற்குள் இருந்த தனி அறையில் முகம் மற்றும் தலை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ரமணியை பார்க்கச் சென்ற அவரது தாய் லட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்து இப்போது ரமணி கொலை செய்யப்பட்டு சடலமாக...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூரை சேர்ந்தவர் மணிராஜா(24), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), 5 மாதமே ஆன லாவண்யா என 2 பெண் குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறில் ராஜேஸ்வரி குழந்தைகளுடன் வடலூரில் உள்ள தந்தை கொளஞ்சி வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் ராஜேஸ்வரி வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், வடலூர் கடைவீதி பகுதிக்கு சென்றுவிட்டு...
குடிபோதையில் கத்தியால் குத்த வந்த கணவர்… உடனே மனைவி செய்த செயல்.. அதிர்ச்சி பின்னணி!!
Tamil 360 Admin - 0
திண்டுக்கல்லில் குடிபோதையில் தகராறில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி மோகனாதேவி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன், திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள லாரி பாடி கட்டும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கண்ணன் பணி முடிந்து குடித்துவிட்டு வீட்டிற்கு...
நடிகைகளிடம் அத்துமீறல் அந்த ஒல்லி இசையமைப்பாளர்…. இன்னும் மோசம் பாடகி கௌரி லக்ஷ்மி பகீர் தகவல்!!
Tamil 360 Admin - 0
மலையாள திரையுலகம் கடந்த 3 தினங்களாக அதிரிபுதிரியாக அலோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீ டூ சர்ச்சைகளின் போது கூட அசைந்து கொடுக்காத மலையாள திரையுலகில், ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
மலையாள சினிமாவில் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பலரது முகத்திரைகளையும் கிழித்திருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. இது வரையில் வெளியான அறிக்கை குறித்த செய்திகளில் எந்த குறிப்பிட்ட பெயர்களும் வெளியிடப்படவில்லை.
என்றாலும் வெளிவரும் செய்தி அறிக்கைகளை வைத்து சம்பந்தப்பட்ட...
ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரண் குமார் .இவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார்.
இந்த விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிக்கு படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளில் ஒருவர் வீட்டு விசேஷத்தில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும்...
ஓடும் பேருந்தில் திடீர் கள்ளக்காதல்…. கணவனை விட்டு கைக்குழந்தையுடன் கம்பி நீட்டிய இளம் மனைவி!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மஞ்சாடி பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும், 20 வயது இளம்பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உண்டு. இந்நிலையில் இந்த இளைஞர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் அவருடைய மனைவி கணவரிடம் கோபித்துக் கொண்டு மதுரைக்கு சென்றார்.
இதையடுத்து இளைஞர் மதுரைக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி அனிதா. இந்த நிலையில், நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனிதா கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில்...
மனைவி தொல்லை தாங்க முடியவில்லை… வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை சுற்றி வளைத்த போலீஸ்!!
Tamil 360 Admin - 0
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 4 -ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின்படி, தனிப்படை பொலிஸார் விசாரணை...
















