Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவா் தெருவில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவரது மகன் 11 வயது தென்றல். இதே பகுதியில் வசித்து வருபவர் 13 வயது சௌந்திரபாண்டி. இருவரும் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 6 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனா். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டு விளையாட சென்றனர். வடுகபட்டியிலிருந்து மேலகாமக்காபட்டி ரோட்டில் கட்டையன் ஊருணியில் இருவரும்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது எம்பயர் ஸ்டேட் கட்டிடம் . இந்த கட்டிடத்தின் முனையில் பொருத்தப்பட்டிருந்த ஆண்டெனா மீது ஏறி பிடிப்பு இல்லாமல் இளைஞர் ஒருவர் வீடியோ பதிவு செய்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரம் 1,435 அடி ஆகும். அந்த உயரத்தில், ஒரு கையை பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு, மற்றொரு கையில் செல்ஃபி ஸ்டிக்கை பிடித்துக்கொண்டு இந்த ஸ்டண்ட்டை செய்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில்,...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29ம் தேதி தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 3வது நாளாக நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில...
தலைநகர் டெல்லியின் கோகல்புரி பகுதியில் பறக்கும் சாலையில் பைக், கார் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில், சிம்ரன்ஜீத் கவுர் (30) மற்றும் அவருடைய கணவர் ஹீரா சிங் (40) ஆகிய 2 பேரும் பைக் ஒன்றில் சென்றனர். அப்போது, இவர்களுடைய பைக் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது உரசுவது போல் சென்றுள்ளது. இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியை எடுத்து...
கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுக்காக கூலிப்படையை ஏவி காதல் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்....
கனேடிய பெண்ணொருவரை 30 ஆண்டுகளுக்கு முன் வெறுங்கையுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் கைவிட்டுச் சென்றார் அவருடைய கணவர். ஆனால், அந்தப் பெண் இன்று ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக வாழ்ந்துவருகிறார். பொதுவாக செல்வந்தர்கள் கலைப்பொருட்களை வாங்கி தங்கள் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஆனால், கனேடிய பெண்ணொருவர், வீடுகளையே கலைப்பொருட்கள்போல் வாங்கிக் குவித்துள்ளார். தற்போது இங்கிலாந்திலுள்ள கென்டில் மாளிகை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜனான தன் இரண்டாவது கணவரான Stephen என்பவருடன் வாழ்ந்துவரும் அவரது பெயர், Dr Ann...
நிலச்சரிவில் உயிரிழந்த மகளின் உடலை குன்னூருக்கு கொண்டு வர இயலாததால் வயநாட்டில் தகனம் செய்துவிட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக...
குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார். தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2021 -ம் ஆண்டு முதல்...
உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கரில் உள்ள சோட்கி இப்ராஹிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, திருமணத்துக்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்தால் மரத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் இல்லாத நிலையில் அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, திருமணத்திற்கு புறம்பான உறவால் ஏற்படும் விளைவுகள் குறித்து கிராம மக்கள் எச்சரித்த பின்னரும் அந்த பெண்ணுடன்...
மும்பை விலே பார்லே பகுதியில் போலீஸாக நடித்து, மிரட்டிப் பணம் பறித்துக்கொண்டிருந்த குரு வாக்மாரே என்ற கிரிமினல் கடந்த வாரம் மும்பையில் அதிகாலையில் மசாஜ் சென்டரில் படுகொலைசெய்யப்பட்டார். அவரை இரண்டு பேர்கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. எனினும், வாக்மாரேயுடன் இருந்த பெண்ணை அந்தக் கும்பல் எதுவும் செய்யவில்லை. இந்தப் படுகொலையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே பெரோஸ், சாதிக் அன்சாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதோடு வாக்மாரேயுடன் இருந்த பெண்ணும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர்...