Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தம்பதியர் விபத்தில் சிக்கிய நிலையில், கர்ப்பிணியாக இருந்த மனைவி, குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று விட்டு, பெங்களூருவுக்கு தம்பதியர் திரும்பி சென்றுக் கொண்டிருந்தபோது, ​​விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுநாத் லேசான காயம் அடைந்தார். அவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து விபத்தைத் தவிர்ப்பதற்காக திடீரென நிறுத்தப்பட்டதால்,...
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள பொம்மியாபுரத்தை சேர்ந்தவர் முத்து மகன் மகேந்திரன் (12). இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் பள்ளி இடைவேளையின் போது சக மாணவர்களுடன் வெளியே வந்த மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர் மகேந்திரனை...
மும்பையின் சந்தக்ருஸைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ஷத் ஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜெய் சவ்தா, கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்து கொலை செய்த சிவ்ஜித் சிங்கும் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் ஊனமுற்றவர்கள். இந்த மூவரும் பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள். இரண்டு கொலையாளிகளால் பேச முடியவில்லை என்பதால், அவர்களை விசாரிக்க...
சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் பிரகாஷ். லாரி ஓட்டுநர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா மற்றும் அதிசயா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு...
பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாயின் பேச்சைக் கேட்டு வேதனை அடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தாரல். போலீசார் சிறுமியின் தாய் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் கடன் தொல்லையைத் தீர்ப்பதற்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை தெரியவந்துள்ளது. கணவரின் மரணத்துக்குப் பின் குடும்பத்திற்கு சரியான வருமானம் இல்லாமல் வறுமையின் இருந்துள்ளனர். இதனால், மகளின் பள்ளிப்படிப்பை...
பெண் காவலருடன் போலீஸ்காரரான தனது கணவர் உல்லாசமாக இருந்த நிலையில், அவரது மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் ராகப்கஞ்ச் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியிலேயே இங்கு பணிபுரியும் காவலர்களுக்கான காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை ‌ இங்கு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தங்கி இருந்த வீட்டிற்கு மற்றொரு காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆண் இன்ஸ்பெக்டர் சென்றிருந்தார். அங்கு...
ரொம்பவே கவனமாக இருங்க. குறிப்பாக மழைக்காலங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருங்க. பிரிட்ஜைத் திறந்த போது மின்சாரம் தாக்கியதில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்த கவுதம்-பிரியா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், இவர்களது மூத்த மகள் ரூபாவதி(5) தனது தாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து...
அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48 ). பனியன் தொழிலாளி. இவரது மனைவி லதா (42 ). இவர்கள் இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவிநாசி மங்கலம் சாலை...
மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் ஷேக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்ற ஜெய் சவ்தா என்பர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி, இக்கொலையைச் செய்த சிவ்ஜித் சிங் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். கொலைசெய்யப்பட்ட நபர் மற்றும் கைதுசெய்யப்பட்ட இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். மூவரும் பள்ளியில் படித்தபோதே நண்பர்களாக இருந்தனர். கொலையாளிகள் இரண்டு பேரும் பேச முடியாதவர்கள் என்பதால், அவர்களிடம்...
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்-க்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் சித்ரா. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் விஜே சித்ரா என்றும் அறியப்பட்டார். சின்னத்திரையுலகில் பரபரப்பாக இயங்கி...