Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
நடிகை திவ்யா சேத் மகள் திடீரென மரணமடைந்துள்ளது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பிரபலங்களின் மரணம் மற்றும் அவர்கள் வாரிசுகளின் மரணம் தொடர்ந்து நிகழும் வண்ணம் உள்ளது. குறிப்பாக பிரபல பாலிவுட் தயாரிப்பளர் கிறிஷான் குமாரின் மகள் சில தினங்களுக்கு முன்பு தான் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையின் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை திவ்யா...
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (30). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமாகாத மூர்த்தியின் அண்ணன் பாபு (32), கோவையில் கட்டிட வேலை செய்து வந்தார். கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் செல்லும் பாபு, தனது தம்பி மனைவி மஞ்சுளா மீது காம பார்வையை வீசி உல்லாசத்திற்கு அழைத்தார். இதுகுறித்து கணவர் மூர்த்தியிடம் மஞ்சுளா...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த மூன்றே மாதத்தில் தாயும், மகளும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் குகநாதன். இவரது மனைவி கற்பகம் (42). இவர்களது மகள் சுபிக்ஷா (17). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில்...
முஸ்லின் இளைஞர் ஒருவனைக் காதலித்து வந்ததால், தனது தங்கையை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் ஆணவக்கொலைச் செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நாக்லா ஷேகு கிராமத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார் இந்துமதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தனது காதலனுடன் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதை அறிந்த...
கர்நாடகத்தில் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து கொண்ட கொடுரம் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் தாலுகாவை சேர்ந்தவர் நவீன் (வயது 29). இவர் அந்த பகுதியில் துணிகடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதாஸ்ரீ (20), இந்த பெண் பியூசி படித்து வருகிறார். இவர்கள் 2...
கொளத்தூர் பகுதியில் தாய் கண்முன்னே நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக, நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலேக்கர் (38). திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் கிருத்திக் சபரீஸ்கர் (10)....
செல்போனில் பேசியபடி மூன்றாவது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம் அடைந்தார். ஈரோட்டைச் சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் சொந்தமாக மூன்றடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை பனியன் நிறுவனம் மற்றும் வீடுகளாக பிரித்து வாடகைக்கு விட்டுள்ளார். இந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில்...
அரசு இல்லத்தில் பெண் எஸ்.ஐ.யுடன் உடலுறவு கொண்ட போலீஸ் அதிகாரி மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரகாப் கஜ்ச் காவல்நிலையத்தில் எஸ்ஐக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல் அதிகாரிகள் இருவரும் அடிக்கடி அந்த பங்களாவில் சந்தித்து வருவது அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அப்போது கையும் களவுமாக பிடிபட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த...
45 வயதான சிரேகர் என்பவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். அசிம் இரியாண்டோ என்ற 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அசிம் பக்கத்து வீட்டுக்காரரான சிரேகரை பார்க்கும் போதெல்லாம், "எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?" என்று கேட்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ம் தேதி முதியவர் வீட்டிற்குள் நுழைந்து கட்டையால் அடித்துக்...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புலிக்கரை சென்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (31), இவர் பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பாலக்கோடு மோட்டார் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் ஆனந்திக்கும் (25) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் கனகராஜ், சில சமயங்களில் அங்கேயே தங்கி...