Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22)....
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்றது. இங்கு உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்த நிலையில் இந்தப் பணியில் சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்தனர். இந்த பணியில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த 44 வயது பழனி கோயில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். நேற்று மாலை கோபுரத்தில் ஏறி சுத்தம் செய் துகொண்டிருந்தபோது திடீரென பழனி கால் தவறி கீழே...
டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இந்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் 2 மாணவிகளும், 1 மாணவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள்...
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது யாஷிரி ஷிண்டே. இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்தனர். அன்றைய தினம் இளம்பெண் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டதாக...
கேரள மாநிலம் பொய்னாச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்ருதியை (35) சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக ஸ்ருதியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, உடுப்பியில் தலைமறைவாக இருந்த ஸ்ருதியை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ருதி கேரளாவை சேர்ந்தவர். மாப்பிள்ளை தேடும் வசதி படைத்த ஆண்களைக் கண்டுபிடித்து பேசுவதற்கு மேட்ரிமோனியல் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகிறார். பின்னர்...
ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஐபோன் தொடர்பாக இரண்டு சிறுமிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கோபமடைந்த 12 வயது சிறுமி தனது 8 வயது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அத்துடன் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக...
உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளை கொண்டாடியது. இந்த காதல் ஜோடி தங்கள் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தி மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதன் மூலம், 2024 Paris Olympic போட்டியில் நிச்சயம் செய்துகொண்ட...
திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை காதலி ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் பதிவிட்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் இளசுகளின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வரம்பு மீறி லைக்ஸ் மற்றும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் முகம் சுளிக்கும் வகையிலும், ஆபத்தான வகையிலும் ரீல்ஸ் பதிவு செய்கின்றனர்....
16 வயது சிறுமி சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து முன்னாள் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சாலை ஓரத்தில் 16 வயதுடைய கர்ப்பிணி பெண் இறந்து கிடந்ததையடுத்து, ஜோர்ஜியாவைச் சேர்ந்த சிறுமியின் காதலன் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 15ம் தேதி மியா காம்போஸில் சாலை ஓரத்தில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுமிக்கு வளைகாப்பு நடத்த...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது இப்போது சீமகருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஏரி பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இந்த ஏரியில் எரிந்த நிலையில் 25 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...