Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்த வளர்ப்பு நாய்… 4 நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த அதிசயம்!!
Tamil 360 Admin - 0
தொலைந்து போன வளர்ப்பு நாய் 4 நாட்களுக்கு பிறகு சொந்தக்காரரிடம் வந்தடைந்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா என்பவர் புனித யாத்திரைக்காக தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
குறித்த யாத்திரைக்கு தனது வளர்ப்பு நாயான மகாராஜாவையும் அழைத்து சென்றுள்ளார். இந்த யாத்திரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் கூட்டம் அதிகரிக்க வண்ணத்திலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் அலை மோதும்...
மார்பு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு இளம்பெண் சடலமாக மீட்க்கப்பட்ட சோகம்!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள உரான் தாலுகாவில் சிதைந்த நிலையில் யஷஸ்ரீ ஷிண்டே என்ற 22 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது அந்தரங்க உறுப்புகள், பிறப்புறுப்பு, மார்புப் பகுதி உள்ளிட்டவை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு நாட்களாக அவளை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகாரளித்திருந்த நிலையில், இன்று யஷஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கைப்பற்றியுள்ளனர். தங்களது மகளை தாவூத்...
வேறு பெண்ணுடன் உல்லாசம்… கணவரின் வீடியோவை லீக் செய்து விட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திராஹள்ளியை சேர்ந்தவர் திலீப்... மானசா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மானசாவும் திலீப்பை அதிகமாக காதலித்தார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இப்போது மானசாவுக்கு 25 வயது.
தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. திலீப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண்ணுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக...
முற்றிய யூடியூப் சண்டை.. நேரலையில் தற்கொலைக்கு முயன்ற ‘பிரியாணி மேன்’… நடந்தது என்ன?
Tamil 360 Admin - 0
யூடியூபர்கள் இர்பான் மற்றும் பிரியாணிமேன் அபிஷேக் ரபி ஆகியோர் இடையிலான விமர்சன பஞ்சாயத்து முற்றிப் போயிருக்கும் நிலையில், திடீரென பிரியாணி மேன் யூடியூப் லைவ்வில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இணையத்தை உலுக்கியெடுத்து வரும் சண்டையின் பின்னணி என்ன?
சர்ச்சைகளுக்கு நடுவே சப்ஸ்பிரைபர்களை பெருக்கிக்கொள்ளும் கலைக்குப் பெயர் தான் யூடியூப். அந்நியன்பட அம்பியாக மாறி ஒருவர் சர்ச்சை கேள்விகளை வன்மத்துடன்...
மருத்துவமனை வளாகத்திலேயே இளைஞருக்கு திருமணம்.. பெண் வீட்டார் செய்த அதிரடி சம்பவம்!!
Tamil 360 Admin - 0
ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை கழற்றிவிட முயற்சித்த இளைஞரின் கபட நாகடம் அம்பலமானதால். கல்யாண மாலை போடப்பட்டுள்ளது… நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் – சாந்தி தம்பதியின் இளைய மகன் தினேஷ்குமார். 27 வயதான இவர், பூ அலங்கார வேலை செய்து வருகிறார்.
தினேஷ்குமாருக்கும், கரிக்கந்தாங்கல்...
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்தியா(22)....
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்றது. இங்கு உழவாரப் பணி எனப்படும் தூய்மை பணி நடைபெற்று வந்த நிலையில் இந்தப் பணியில் சுமார் 30 பேர் இந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிந்தனர்.
இந்த பணியில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த 44 வயது பழனி கோயில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். நேற்று மாலை கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்
துகொண்டிருந்தபோது திடீரென பழனி கால் தவறி கீழே...
ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி.. போராட்டத்தில் குதித்த சக மாணவர்கள்!!
Tamil 360 Admin - 0
டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர்.
இந்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் 2 மாணவிகளும், 1 மாணவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள்...
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது யாஷிரி ஷிண்டே. இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்தனர். அன்றைய தினம் இளம்பெண் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டதாக...
போலீஸ் அதிகாரி முதல் சாமானிய இளைஞர் வரை மேட்ரிமோனி மூலம் நைசா பேசி பணத்தை ஆட்டைய போட்ட பெண்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் பொய்னாச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்ருதியை (35) சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக ஸ்ருதியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, உடுப்பியில் தலைமறைவாக இருந்த ஸ்ருதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ருதி கேரளாவை சேர்ந்தவர். மாப்பிள்ளை தேடும் வசதி படைத்த ஆண்களைக் கண்டுபிடித்து பேசுவதற்கு மேட்ரிமோனியல் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகிறார். பின்னர்...
















