Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,
இந்தியா உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். பொறியியலாளரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
எதிர்வரும் நவம்பர்...
மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால்,
மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு மனைவி கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரக் கொலைக்குப் பின்னால் கள்ளக்காதல், பாலியல் தொழில் தொடர்புகள் மற்றும் மருந்து மாத்திரை மாபியா உள்ளிட்ட பல்வேறு பின்னணிகள் உள்ளன என்று போலீசாரின்...
தலைதீபாவளி சமயத்தில், நிறைமாத கர்ப்பிணியான மருமகளை வீட்டில் யாரும் இல்லாத போது, அத்துமீறி ஆக்ரோஷமாக நுழைந்து மாமனாரே ஜாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிக் கொன்ற சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், தாஹேகம் மண்டலத்திலுள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா. இவருக்கு குமார், சேகர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் சேகர், கடந்த ஆண்டு அதே பகுதியில் வசித்த...
தீபாவளி நாளில் சோகம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில், செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து வெளியான தகவலின்படி, 10வது மாடியில் குறுக்கு மின்சாரம் காரணமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த தீ...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏற்பட்ட துர்தர சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெங்கடேசன் (40) என்பவரின் மனைவி கெளரி (35) மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்கள் கிஷோா் (5), தேவோஷ் (4) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த கிராமம் சென்னசமுத்திரம். தம்பதி செங்கல் சூளை கூலித் தொழிலாளர்களாக இருந்தனர். வெங்கடேசன் தினசரி வேலை முடிந்தவுடன் மது அருந்தி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை...
சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி ஒருவர் அவரது 46 வயதான மகனுக்கு சிறுநீரகத்தை வழங்கியுள்ளார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த ஆண் கடந்த இரு வருடங்களாக கூழ்மப்பிரிப்பு (dialysis) சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார்.
எனினும் உடல் நலனில் எவ்வித முன்னேற்றங்களும்...
அவரு திருந்த மாட்டாரு.. உருக்கமான கடிதம் எழுதி விட்டு, இரட்டை குழந்தைகளைக் கொன்று தாய் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
அவரு திருந்த மாட்டாரும்மா.. என்று தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தனது இரட்டைக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு சாய் லட்சுமி தானும் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) என்பவர், ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் அனில் குமார் (30) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு மகன் சேதன் கார்த்திகேயா மற்றும் மகள் லாஸ்யத வள்ளி...
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர்.
கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார் மாவட்டம், படவேடு கிராமம். பல ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவரது மகள் யாமினி தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை, எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, என்பவர் ஒருதலையாக காதலித்தார். பல...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 9 வயதான மகள் கிரேசிகா மற்றும் 7 வயதான மகன் லிதன் ராம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் ராஜ்குமார் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். அதை குழந்தைகளுக்கு காட்டி சுற்றி வர வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று குழந்தைகளுடன் புறப்பட்டார்.
சுற்றி வந்தபோது தில்லாம்பட்டி அருகே உள்ள வெள்ளகுளம் பகுதியில்...
தனது டாக்டர் மனைவியை திட்டம் போட்டு கொலை செய்த டாக்டர் கணவர் : 6 மாதங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் தனது மனைவியின் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது கணவரும் மருத்துவருமான மகேந்திர ரெட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர் (General Surgeon). இவர்தான் தனது மனைவிக்கு, அதிக அளவில் மயக்க மருந்தைச் செலுத்தி (Anesthetic Overdose) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள முன்னெகொலால் என்ற இடத்தில்...
















