Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
இங்கிலாந்தில், உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் நிலையில், என்மீது என் கணவர் தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த செய்தி தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. என் கணவர்தான் இதைச் செய்தார் என சத்தமிட்டபடி ஓடிவந்த பெண் இங்கிலாந்திலுள்ள Bury என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த சாரா (Sarah Hussein) என்னும் Nosheen Akhtar...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அய்யப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(30). இவர், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முடித்த வீரம்மாள்(25) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் தனது காதல் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி...
சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). திருச்சியை சேர்ந்த இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி(36). சென்னையில் ராணுவ வீரரை கொலை செய்து நாடகமாடிய மனைவியை இரண்டு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). திருச்சியை சேர்ந்த இவர் ராணுவத்தில் பணியாற்றி...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 35 வயது இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது...
பிறந்தநாளன்று, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம் ஹொன்னஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்சிதா. இவர் பெங்களூரு நிட்டே மீனாட்சி கல்லூரியில், கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே பி.காம் படித்து வந்தார். இன்று ரக்சிதாவின் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு வாடகைக் காரில்...
ஈரோடு தாளவாடியில் சாக்கு மூட்டைக்குள் இருந்த மனித எலும்புக்கூடு சம்பவத்தில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். தாயுடன் உல்லாசமாக இருந்த தொழிலாளியை மகன் சாக்கு மூட்டையில் கட்டி வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை மறைக்க உதவிய உறவினரும் சிக்கினார். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தலமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதி தொட்டாபுரம். அடர்ந்த வனப்பகுதியான இங்கு கடந்த ஜூன் 26-ந் தேதி அன்று தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அந்தரப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். வளையல் வியாபாரி. இவரது மனைவி கீதா(44). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த கீதாவுக்கும், முசிறி அடுத்த வாளவந்தி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசந்திரனுக்கும் (64) பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலானது. இந்நிலையில் பாலசந்திரனிடம் பேசுவதை கீதா திடீர் என நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அன்பே என்ற ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக பெண் தேடியிருக்கிறார். இதில், ஆன்லைன் வரன் மூலம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான சத்யா என்ற பெண் அவருக்கு அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்துள்ளனர். பின்னர் இளைஞரின் வீட்டில் உள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது...
தெலுங்கு திரையுலகின் இளம் ஹீரோ ராஜ் தருண் மீது லாவண்யா என்ற இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் ஹீரோ ராஜ் தருண் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘திரகபாதர சாமி’. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் நரசிங் காவல் நிலையத்தில் லாவண்யா என்ற இளம்பெண் ராஜ் தருண் மீது புகார் அளித்தார் ராஜ் தருண் தன்னை திருமணம்...
வேலூர் மாவட்டம் ஏரிகுத்திமேடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது ஆட்டோ டிரைவர் அன்சர். இவரது மனைவி 48 வயது மும்தாஜ். இவர்களுக்கு நஸ்ரின், ஷபிஹா ஆகிய 2 மகள்களும், இம்ரான் (28) என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இம்ரான் அதேபகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டரை வருடங்களாகிறது. அர்ஷியமா என்ற மனைவியும், அபான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது அர்ஷியமா...