Tamil 360 Admin
1268 POSTS
0 COMMENTS
மர்மமாக இறந்த இளம்பெண்… கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்!!
Tamil 360 Admin - 0
நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. 2 தினங்களுக்கு முன் இரவு...
இதெல்லாம் தேவையா… 22 டிகிரி உறைய வைக்கும் பனியில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வீடியோ!!
Tamil 360 Admin - 0
அந்த வீடியோவைப் பார்த்த பலரும், இதெல்லாம் தேவையா? மைனஸ் 22 டிகிரி உறைய வைக்கும் பனியில் இந்த போட்டோஷூட் தேவையா? கொண்டாட்டங்களுக்காக வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்க.. என்று தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கின் அதிர்ச்சியூட்டும் மற்றும் மன்னிக்க முடியாத பனி நிலப்பரப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட தனது திருமணத்திற்கு முந்தைய வீடியோவை, ஒரு முக்கிய செல்வாக்குமிக்க ஆர்ய வோரா சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
எவ்வாறாயினும், அழகிய படப்பிடிப்பு ஆபத்தான திருப்பத்தை...
அதிர்ச்சி… விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட 14 வயது சிறுமி… இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்ட 14 வயது சிறுமியை போலீசார் மீட்டு, இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை டெல்லியில் கைது செய்தனர் .பீகார் மாநிலத்தில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக 14 வயது சிறுமி டெல்லிக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு வீட்டில் 14 வயதுடைய சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், வடக்கு டெல்லியின் சதர் பஜாரில் உள்ள வீட்டில் போலீஸ்...
கள்ளக்காதலை தொடர்ந்து கண்டித்து வந்த கணவன்.. கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி!!
Tamil 360 Admin - 0
தன்னுடைய கள்ளக்காதலைத் தொடர்ந்து கண்டித்து வந்த கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி. கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு நாயக்(38).
பாஜக பிரமுகரான இவரது மனைவி சினேகா(26). இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணிக்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள வந்திருந்தனர். இதில் ஒருவருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சினேகாவின்...
பெங்களூருவைச் சேர்ந்த பிக் பாஸ் கன்னட நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் கன்னட ஓடிடி சீசனில் பங்கேற்று புகழ் பெற்றவர் நடிகை சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான நடிகையாவார். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக...
வீட்டை காலி செய்வதாக கூறியதால் தாக்கிய வீட்டின் உரிமையாளர்… பெண்ணின் கரு கலைந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
வீட்டை காலி செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண்ணை தாக்கியதில் கருகலைந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மீது புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத உதவி ஆய்வாளர் மீது பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சென்னை அண்ணாநகர் வ.உ.சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில் மாதம் 9 ஆயிரம் வாடகைக்கு, விக்னேஷ்-கவிதாவர்ஷினி தம்பதி குடியிருந்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம்...
உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் 300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு கட்டப்பட்டுள்ள லண்டன் வீட்டை எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்று பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு என்றால் அது அம்பானி குடும்பத்தின் வீடாக தான் இருக்கும்.
இவர்களுடைய மும்பையில் உள்ள...
நூதன முறையில் பிசினஸ்… சாக்லேட் தயாரிக்கும் பெண்ணிற்கு குவியப் போகும் வருமானம்!!
Tamil 360 Admin - 0
வேட்பாளர் படம் பிரசுரித்த சாக்லேட்டுகள் தயாரித்து கொடுக்கும் கேரள பெண் ஒருவருக்கு பல மாநிலங்களில் இருந்து ஓர்டர்கள் குவிந்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதாவது, கால்களில் விழுவது, கை கூப்பி கும்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்களின் படங்களை சாக்லேட் கவர்களில் பிரிண்ட் செய்து வரவேற்பை...
உருக்கமான கடிதம் … கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை… தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி தற்கொலைக்கு முன் மனைவி விசித்ரா தனது டைரியில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் ‘‘என் கணவர் ராமச்சந்திரன் கோபத்தினால் எங்களுக்கு அதிக பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. அவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை....
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா நஞ்சப்புரா பகுதியில் வசித்து வருபவர் 24 வயது ஹர்ஷித். இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை, அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஹர்ஷித்திற்கு பல புதிய எண்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்மநபர், ஹர்ஷித்தின்...