Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சென்னை ஐசிஎப் காலனி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் குப்பன். இவரது மகள் 24 வயது ஹேமமாலினி .இவர் எம்.காம் முடித்து விட்டு ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவரது அண்ணன் 28 வயது வெங்கடேசன் உடன் அம்பத்தூரில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அதன்பிறகு அண்ணாநகரில் வேலை செய்யும் தனது தாயைப் பார்க்க சென்று கொண்டிருந்தார்.அப்போது திருமங்கலம் 18-வது பிரதான...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண்ணொருவர் தனது மகனை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் தம்பதி
கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர் (42), ரம்யா (40). காதல் தம்பதியான இவர்களுக்கு 19 வயது மகளும், 13 வயது மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனுடன் வசித்து வந்த ரம்யா, வீட்டுக்கு...
மரக்காணம் அருகே 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தையிடம் 2 மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33), இவர் தற்போது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனந்தவேலின் மனைவி கவுசல்யாவை புதுவை மாநில...
சேலத்தை அடுத்துள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்துமதியின் தாய் செல்வி, தனது மகள் இந்துமதிக்கு ராம்நகர் காளியம்மன்கோயில் தெருவில் உள்ள ஒரு ஓட்டு வீட்டை கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சுரேஷ்-இந்துமதி தம்பதியினர் வசித்தனர். இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளான்.
கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர்....
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை அருகே உள்ள 69-சாத்தனூர் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் மாரிமுத்து (வயது 29) கொத்தனார். இவருக்கும் அஞ்சலைக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பிரியா (21) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு...
யாரையுமே நம்பாதீங்க... அது நண்பர்கள், பக்கத்து வீடு, எதிர் வீடு என்று கிடையாது.. .சொந்தக்காரங்க, நெருங்கிய உறவினர்கள் என்று கூட நம்பாதீங்க.
பல குற்ற செயல்களில் சொந்தக்காரர்களும், உறவினர்களும் தான் வினையை விதைக்கிறார்கள். சொந்த அக்கா மகளை ரூ.35,000 கடனுக்காக விற்பனை செய்து அதிர வைத்திருக்கிறாள் பாசக்கார தங்கை ஒருத்தி.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்பூரைச் சேர்ந்தவர் சௌடம்மா. இவருக்கு 11 வயது மகள் உள்ளார். சௌடம்மா வீட்டில் இல்லாத...
இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், கர்ப்பமடைந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரது கணவரையும், குடும்பத்தினரையும் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், மைசூருவில் இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் மஞ்சுளா(23). இவருக்கு பெல்காம் மாவட்டம் மச்சே கிராமத்தைச் சேர்ந்த போரேஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.
இதையடுத்து...
மனைவி இறந்த வேதனையில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி உயிரை மாய்த்த மருத்துவர்!!
Tamil 360 Admin - 0
மனைவி இறந்த சோகத்தில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி மருத்துவர் விபரீத முடிவு எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டமான சேலம், வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் இனியவன் (33). இவர் தென்காசியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு, சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌமியா (31) என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர்...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் விஷால் மோகியா (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. விஷால் மோகியா , கருப்பு நிறத்தில் இருப்பதால், திருமணமானதில் இருந்து அவரது மனைவி கிண்டல் செய்து வருகிறார்.
மேலும், அவருடன் அடிக்கடி நிறம் காரணமாக சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், விஷால் மோகியாவின் மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அந்த பெண் குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு...
ஒரே நேரத்தில் இரண்டு பேர் லவ் டார்ச்சர்… விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
நல்கொண்டா மாவட்டம் குக்கடம் கிராமத்தில் இரண்டு ஆண்களின் ஒருதலைப்பட்ச காதலால் கல்யாணி என்ற 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் மரணத்திற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபொயின மது ஆகிய இரு இளைஞர்களே காரணம். இருவரும் தொடர்ந்து சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
மேலும் இருவரில் ஒருவரின் காதலை ஏற்றுக்கொள். இல்லை என்றால் உன்...
















