Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
இன்றைய இளசுகளிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் சில நேரங்களில் விபரீதம் நிகழ்ந்து விடுகிறது. காலை எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவு தூக்கம் கண்ணை சொருகும் கடைசி நொடி வரை ரீல்ஸ் தான்.
அதிலும் திருமணம் போன்ற விசேஷங்கள் நடந்தால் திருமணத்திற்கு முன்பும் பின்பும் தம்பதிகள் ரீல்ஸ் பதிவு செய்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு ஜோடி தங்களது முதலிரவையே ரீல்ஸ் செய்து வெளியிட்ட வீடியோ...
நண்பனாக பழகி வந்தவனே, இளம்பெண் பூஜாவை பணப்பிரச்சனையில் கொலைச் செய்து, உடலை காட்டுக்குள் வீசி சென்ற கொடூரம் கர்நாடகா மாநிலத்தை அதிர செய்துள்ளது. தர்மஸ்தலா சங்கத்தின் சேவைப் பிரதிநிதியாக இருந்து வந்தவர் பூஜா. கலகலப்பாக பேசி, அனைவரிடமும் அன்பாக பழகி வந்த பூஜாவிடம் மணிகண்டன் என்பவர் அறிமுகமாகி இருக்கிறார்.
இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், பூஜா காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,காட்டில் இளம்பெண் பூஜாவின் சடலத்தை போலீசார்...
கோவை மாவட்டம் ஒண்டிபுதூரை அடுத்த நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி மற்றும் ஷிவானி என்கிற 2 பெண் குழந்தைகளும் உண்டு.
உள்ளூரில் பெயிண்டர் வேலைக்கு செல்லும் தங்கராஜ், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதைக்கு அடிமையான இவர், வீட்டில் நாள்தோறும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் புஷ்பா. ஆனால்...
4 நாட்களில் திருமணம்… அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (27). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் சிவகுமாருக்கும் திருமணம் முடிவானது. இவர்களின் திருமணம் வருகிற 12ஆம் திகதி நடைபெற உள்ளதாக நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில், சிவக்குமார் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ்...
கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார்.
இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
இதில், சுனிலுக்கு திருமணத்தின் போதே வரதட்சணை கொடுக்கப்பட்டது....
சென்னை ரெட்டேரி பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா (26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.
தற்போது 6 மாத கர்ப்பிணியான துர்கா, தனது ஒன்றரை வயது பெண் குழந்தையான கிருத்திகாவுடன் துராபள்ளத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் தாய் துர்கா தூங்கிகொண்டு இருந்தார். குழந்தை கிருத்திகா தாய் பக்கத்தில்...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. இளம்பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்த குடும்பத்தினர்!!
Tamil 360 Admin - 0
24 வயது இளம்பெண் ஒருவர் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக ரவி பீல் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்தனர். இதையறிந்த காதல் ஜோடி பல்வேறு இடங்களில் தங்கி உயிரை பாதுகாத்து...
கணவனுடன் தொடர்ந்து சண்டை எழுந்து வந்த நிலையில், டாக்டர் மனைவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிமாலா (38). சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல் சார்ந்த நோய் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் மணிகண்டன் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜவுளித் தொழில் தொடர்பாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக்...
சென்னையில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார், எதிர்பாராமல் திரும்பியதில் நிலைத்தடுமாறி ஸ்கூட்டியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவிகள் மீது லாரி மோதியதில், தோழியுடன் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (23). மாநிலக் கல்லூரியில் வேதியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாலை ரேணுகாதேவி, தன்னுடன் படிக்கும் தோழி செனாய் நகரை சேர்ந்த ஆர்த்தி (24)...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவரது மகள் பெமிஷா (23). எம்.ஏ பட்டதாரி. இவரும் மேற்கு நெயூரை சேர்ந்த ராமும் (24) காதலித்து வந்துள்ளனர். ராம் (பி.இ) பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக உள்ளார்.
பெமிஷா தனது காதலன் ராமுடன் குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். மேலும் காதலன் ஊருக்கு வந்ததும் ரகசியமாக சந்திப்பது வழக்கம்.
இந்த காதல்...















