Tamil 360 Admin
1780 POSTS
0 COMMENTS
“இனி நீ எனக்கு தேவையில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று இளம்பெண்ணிடம் காதலன் கூறி, தன்னுடைய காதலை கைவிட்டதால்,
மன உளைச்சலில் இருந்து வந்த 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து...
உல்லாசத்திற்கு அழைத்து அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் அடித்து ரசிக்கும் இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து, அவர்களது அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து, தலைகீழாக தொங்கவிட்டு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சித்ரவதை செய்த இளம்பெண்ணை அவரது கணவருடன் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ்(29). இவருடைய மனைவி ரஷ்மி(23). இவருக்கு ஆலப்புழையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த வாலிபரிடம், நாம் உல்லாசமாக இருக்கலாம்...
காதலியுடன் உல்லாசம் இரவு முழுவதும் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்த இளைஞன்!!
Tamil 360 Admin - 0
காதலியுடன் உல்லாசமாக இருந்த நிலையில், காதலி கர்ப்பமடைந்ததும், இரவு முழுவதும் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறு ஒரு பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தேவிகா (29). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கார்த்திக் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால்,...
நெல்லை, கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா (20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் அன்புராஜ் (24) என்பவரும் காதலித்து வந்தனர்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தனர். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு...
தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு, கை, கால்களை கட்டி உயிருடன் புதைத்து பைனான்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தர்மபுரி நகரில் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கவியரசு (42). இவர் தர்மபுரியில் பைனான்ஸ் நடத்தி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது முதல் மனைவி பிரிந்த நிலையில்,...
கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், தனது மகளை பெற்ற தாயே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அடித்துக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும், சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் திருமணமாகி சரண் (3), தனுஸ்ரீ (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு...
வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. காதலனை மறக்க முடியாமல் கிணற்றில் குதித்த 3 இளம்பெண்கள்!!
Tamil 360 Admin - 0
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின்
2 தோழிகளும் சேர்ந்து மூன்று பேருமாக விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா(18). அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது தோழிகள்...
“மாப்பிள்ளையை கண்டித்த மாமியார்” : நடந்த தகராறு : காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டப்பட்ட பெண்!!
Tamil 360 Admin - 0
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் 20 வயதுடைய பிரித்திகா.
இவரும், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெயிண்டரான 24 வயதுடைய அன்புராஜ் என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு, இந்த தம்பதியினர் மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி...
வயதைக் காரணம் காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி மாணவியை அவரது தாயார் திட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி சேலையால் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்த இவர்,
அதே பகுதியைச் சேர்ந்த...
“மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்” : உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த கணவன் : தாழிட்ட அறைக்குள் நடந்தது என்ன?
Tamil 360 Admin - 0
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரண்ராஜ் இவரது மனைவி 35 வயதான ஷீலா இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சரண் ராஜ் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில நண்பர்களுடன் சேர்ந்து சரண்ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
எனவே தினந்தோறும் குடித்துவிட்டு...
















