Tuesday, March 10, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
பிரபல யூடியூபர் சஞ்சு டெக்கி கேரள மாநிலம் , ஆலப்புழாவில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரில் ஆவேசம் படத்தில் வருவது போன்று நீச்சல் குளம் அமைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் நேரலையில் பதிவிட்டார். தன்னுடைய நண்பருடன் காரில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு இடத்தில் கார் நின்றது. அப்போது திடீரென எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து ஏர்பேக் வெடித்து விட்டது. உடனடியாக காரில் இருந்த...
நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனாலும் பலரும் இன்னும் பழங்கதைப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது நிறைய இடங்களில் பெற்றோர்கள் காதல் திருமணத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், பிள்ளைகளே பொருந்தாத காதலைப் பெற்றோர்கள் எப்படி அனுமதிக்க முடியும்? ஜாதி, மதம் என்று பலர் இப்போதும் பிடிவாதமாக இருந்தாலும், அதற்கு நேரெதிராக பொருந்தா காதலால் தங்கள் வாழ்க்கையை இழக்கிற பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது சுடுகிற நிஜமாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த 17 வயது...
சமீபகாலமாக மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பிரபலமான பொது இடங்களில் சிலர் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் வீடியோ எடுத்து பொதுமக்களை துன்புறுத்தி வருகின்றனர். இணையத்தில் பிரபலம் அடைய அவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடம் வெறுப்புக்கு உள்ளாகின்றன. இந்நிலையில் மும்பையில் மின்சார ரயில் மற்றும் சி.எஸ்.எம்.டி. ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் ஆபாசமாக நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஜ்புரி பாடலுக்கு...
சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது பிரேம்குமார் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பிரேம் குமாரின் தம்பி ரமேஷுடன், ராஜ லட்சுமிக்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு...
ஐந்து வயது குழந்தையை விட்டு விட்டு மற்றொரு ஆணுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தற்கொலை செய்வது தொடர்பாக தனது தோழிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பாவி குழந்தைகள் அனாதைகளாகி வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான், சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். மனநலம் குன்றியவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இவரது மகள் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெள்ளாறு பாலம் அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். செல்வியின் தம்பியான முத்துக்குமார் (27) இவர் தனது அக்கா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை...
சிவகங்கை நாட்டாக்குடியில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலில் சேர்ந்த மஞ்சு என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்த் இருவருக்கும் முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மே 20ம் தேதி சொந்த ஊரான நாட்டக்குடிக்கு சென்றதில்...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப்பின் விடுதலை மனுவை கொல்லம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிஎன் வினோத் நிராகரித்து தள்ளுபடி செய்தார். கொலை, கொலை முயற்சி, உத்தியோகபூர்வ பணிகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் தொடரும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜூன் 6ம் தேதி குற்றப்பத்திரிகையை படிக்க நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. விசாரணை தேதியும்...
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சாவடியூர் கிராமத்தில் வசித்து வருபவர் 38 வயது கூலித்தொழிலாளி மோகன். இவருடைய தம்பி ரகு (35). லாரி டிரைவர். மோகனுக்கு திருமணம் ஆகாத நிலையில், தம்பி ரகுவிற்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அண்ணன், தம்பி 2 பேரும் இரவில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவர்கள் இருவரும் வீட்டின்...
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் 28 வயது பார்த்தசாரதி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் 27 வயது திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திவ்யாவுக்கு திருமணமாகி 4 வயதில் பழனிவேல்ராஜன் என்ற குழந்தை இருந்தது. திவ்யாவும் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருவரும் இன்ஸ்டா மூலம் பழக்கமாகி கள்ளக்காதலர்களாயினர். இதையடுத்து...