Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சென்னை கோயம்பேட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் 31 வயதுடைய இளம்பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இரவு நேரத்தில் அவர் ஆட்டோ ஓட்டச் செல்வதால் இந்த பெண் வீட்டில் பிள்ளைகளுடன் தனியாக இருப்பார். அந்த வகையில் நேற்று முன்தினம்...
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் துடிதுடித்து இறந்த சம்பவத்தில் `திடுக்’ திருப்பமாக அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைதுசெய்திருக்கிறார்கள் போலீஸார்
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நதியா - சுரேஷ் தம்பதி. இவர்களுக்குக் கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
மூத்த மகன் பகவதி, நாமக்கல்லில் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவருகிறார். தற்போது விடுமுறையில் இருப்பதால், இ-சேவை மையம் ஒன்றில் பகுதி...
வெறும் 60 மணி நேரத்தில் 2,870 Km கடந்த Ambulance Driver நெகிழ வைக்கும் நிகழ்வு…!!!
Tamil 360 Admin - 0
ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வெறும் 60 மணி நேரத்தில் 2,870 கி.மீ கடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்திய மாநிலமான கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த மைநாகப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் போதினி பஹான் (60). இவர், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.
இவருக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராய்கஞ்ச் நகருக்கு செல்வதே கடைசி ஆசையாக இருந்தது.
அவரை விமானம் மூலம் அழைத்துச் சென்றால் அதிகளவு...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார்.
செல்போன் அதிகம் பாக்கதே... என லிகிதாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து பெற்றோர், லிகிதாவை அழைத்து கண்டித்தனர். அப்போது செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படி...
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் வாக்குவாதம் முற்றிய நிலையில், தூத்துக்குடி அருகே மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (54). லாரி டிரைவரான இவருக்கும் மதுரையைச் சேர்ந்த ரெஜினாமேரி (47) என்பவருக்கும் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இதில் சதீஷ்குமார் திருமணம் முடிந்து தனது...
உல்லாசத்துக்கு இடையூறு… கள்ளக்காதலி உதவியுடன் நண்பனை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்!!
Tamil 360 Admin - 0
நாமக்கல் மாவட்டம், எண்.3 கொமராபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
பழனிவேல் கடந்த 2ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இறந்த பழனிவேலின் சகோதரி சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார்...
கணவனை கட்டிவைத்து சித்ரவதை.. உடலில் சிகரெட் சூடு.. பகீர் கிளப்பிய சிசிடிவி காட்சிகள்.. இளம்பெண் கைது!!
Tamil 360 Admin - 0
உத்தரப்பிரதேசத்தில் கணவனை கட்டி வைத்து மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடுபோட்ட மனைவி கைதுசெய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், சியோஹரா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் மெகர் ஜஹன். இப்பெண்ணுக்கும் மனன் சைதி என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமானவுடன் மெகர் தனது கணவனை தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என கட்டாயப்படுத்தி தனிக்குடித்தனம் சென்றார். தனிக்குடித்தனம் சென்ற நாளில் இருந்து மெகர் தினமும் தனது கணவரை அடித்து சித்ரவதை...
அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, உங்களது மகனுக்கு குட்பாய் சொல்லுங்கள் என தனது முன்னாள் கணவருக்கு அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அரங்கேறியது....
காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாததால் பெண்ணை கொன்று நகை பறித்தேன்.. கைதான வாலிபர் வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
பெரியநாயக்கன்பாளையம்: கோவையில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய பக்கத்து வீட்டு வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா என்பவரை மர்ம நபர் தலையில் கத்தியால் வெட்டி படுகொலை செய்து அவர் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், எதிர்...
ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை தொலைத்த பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் தற்கொலைகள் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கடன் தொகையை செலுத்திய...
















