Sunday, December 14, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1790 POSTS 0 COMMENTS
டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில், அந்த சிறுமியின் கையை பிடித்து, சோனி முறுக்கியுள்ளார். உடனடியாக சிறுமியை...
கர்நாடக மாநிலம் பெங்களூரு பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா சிங் (27). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தினமும் அவர் அந்த பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கம். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம்பெண் ஒருவரும் வந்துள்ளார். அவருடன் ஆதித்யா சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து கணவன்...
தங்களுடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி தம்பதியினர் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர். இந்திய மாநிலமான குஜராத், ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி (Bhavesh Bhai Bhandari). இவர், சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களிலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரும், இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களின், 19 வயது மகளும்...
கன்னியாகுமரி : காதல் திருமணம் நடந்து வெறும் 14 மாதங்களில் காதல் மனைவி விஷம் குடித்து உயிரிழந்ததால் விரக்தி அடைந்த கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே புறாவிளை பழங்குடி குடியிருப்பை சேர்ந்த சுகுமாரன்காணி என்பவருடைய மகள் ஜெனிஷா . 20 வயது ஆகிறது. இவர் 12ம் வகுப்பு படித்திருந்தார். ஜெனிஷாவும்...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). சிவில் இன்ஜினியரான இவரது மனைவி பிரியா (24). இவர்களுக்கு ஜஸ்வந்த்(6), தர்சன்(4) என்ற மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும், ஓசூரில் வெவ்ேவறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பாலச்சந்தர் அங்கேயே தங்கியுள்ளார். பிரியா தினமும் கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஜஸ்வந்த், தர்ஷன் ஆகியோர்...
இங்கிலாந்து நாட்டில் மனைவியை பட்டப்பகலில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் மாகாணத்தின் பிராட்ஃபோர்ட் பகுதியில் கடந்த சனிக்கிழமை குல்சுமா அக்தர் (27) என்பவர் பலமுறை கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கணவர் ஹபிபுர் மஸும் மூன்று நாட்களுக்கு பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டது. மட்டுமின்றி, பொதுவெளியில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் வழக்கு...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பவானி என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரையும் இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பவானி 6...
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், ஒரு இளம்பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பைக்கை ஓட்டிச் சென்ற நபரும் அவரது சகோதரிகள் இருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது அதிகாரிகளின் கூற்றுப்படி, பீட்டா 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரி...
கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் கல்லூரி படிக்குபோதே காதலித்து வந்துள்ளனர். ஆனால் தங்கள் காதலை இருவரும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளனர். அதாவது தங்களின் காதல் பற்றி வீட்டில் பேசுவதற்கு பயத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையே லலிதாவுக்கு, அவரது பெற்றோர் வேறொரு நபரை பார்த்து திருமணம் செய்து...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலை கொங்கு நகரில் வசித்து வருபவர் 54 வயது மனோகரன் . இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவருக்கு 24 வயது மகன் ராகுல் இருந்தார். ஓமனில் பணிபுரிந்து வந்த இவர் ஏப்ரல் 11ம் தேதி நாமக்கல் வந்துள்ளார். இவரது பழைய வீட்டை புதுப்பிக்கும் யோசனையில் இருந்தார். அத்துடன் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கும், அனிதாவுக்கும் இடையே...