Tamil 360 Admin
1800 POSTS
0 COMMENTS
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன் : இப்படியும் ஓர் அவலம்!!
Tamil 360 Admin - 0
சிறுமி சனிக்கிழமையன்று தனது டியூஷன் வகுப்புகளுக்குச் சென்றபோது சிறுவன் தன்னுடன் தனியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமையன்று ஆறு வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சையில்...
நீயா நானா நிகழ்ச்சியில் 25 தோசை சாப்பிடுவதாக கூறி பிரபலமான இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் கவனம் பெற்றிருந்தார். அந்த வாரத்தில் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண உணவு...
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறை கிடந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் கற்கள் கிடந்துள்ளது. இது தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் சமோசாக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு துணை ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காதலர்கள் கண் முன்னே சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தசம்பவம் தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவானவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயதுடைய மகளுக்கு திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவர்...
வாய்க்காலில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்… 2 இளம்பெண்கள் உட்பட மூவருக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
திருப்பூர் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்காலில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய்க்கால் முழுவதும் தண்ணீர் நிரம்பிச் சென்று வருகிறது.
தற்போது கடுமையான கோடைக் காலம் என்பதால், ஏராளமானோர் விடுமுறையை கழிப்பதற்காக இந்த வாய்க்காலில் குளிப்பதற்காக வருகை...
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கணவர் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்தவர் கந்தன் (வயது 48). இவரது மனைவி ராமவள்ளி (40) அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
உடல் நலக்குறைவால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு… இளைஞரின் தாயை அரை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய பெண் வீட்டார்!!
Tamil 360 Admin - 0
தங்களது மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், இளைஞரின் தாயைக் கொடூரமாக தாக்கி, அரை நிர்வாணமாக்கி, அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் தன் தரன் பகுதியைச் சேர்ந்த வாலிபர், ஒருவர் கடந்த மாதம் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த இளைஞரின் 55 வயதுடைய தாயை ஆத்திரத்தில் உறவினர்கள்...
தன்னை மறுத்து, நண்பனைக் காதலித்த தோழி… இருவரையும் சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை!!
Tamil 360 Admin - 0
தன்னுடைய காதலை மறுத்து, தனது நண்பரைக் காதலித்த காதலியையும், நண்பனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர், தானும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்தவர் சினேகா ஜாட் (22). இவர் அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த தீபக் ஜாட் (25) மற்றும் அபிஷேக் யாதவ் (26) ஆகிய இருவரும்...
நடுக்கடலில் தங்கக்கட்டிகளை வீசி எறிந்த கடத்தல்காரர்கள்… 6 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு!!
Tamil 360 Admin - 0
ரோந்து போலீசாரைப் பார்த்ததும், கடத்தல்காரர்கள், நடுக்கடலில் தங்கக்கட்டிகளை தூக்கி வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரோந்து போலீசார், தங்கக்கட்டிகளை கடலில் தேடி, 6 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளைக் மீட்டெடுத்துள்ளார்கள்.
இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இந்திய...
செம ஸ்மார்ட்… அலெக்சா உதவியுடன் 15 மாத தங்கையை காப்பாற்றிய சிறுமி… குவியும் பாராட்டுக்கள்!!
Tamil 360 Admin - 0
தொழில்நுட்பம் இரு பக்கமும் கைப்பிடி இல்லாத கத்தியைப் போன்றது. அது யார் கையில் கிடைக்கிறது? எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அலெக்ஸா உதவியுடன் தன்னுடைய தங்கையைக் காப்பாற்றிய சிறுமிக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது 15 மாத சகோதரியை அலெக்சாவின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார். தன் தங்கை விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் எதிர்பாராதவிதமாக குரங்கு...
















