Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
பிரபல யூ-ட்யூபர் தம்பதியர், தங்கள் குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் வசித்து வந்த பிரபல யூ -ட்யூபர் தம்பதியர் கார்விட் (25) மற்றும் நந்தினி (22) ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள்.
யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் இவர்கள் எடுத்த பல குறும்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த குறும்படங்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்களும் ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களது...
அடுத்த வாரம் திருமணம்… காதலியைக் கத்தியால் குத்தி கொன்று, உடலை எரித்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும் தெரிய வந்துள்ளது.
திரிதாலா பட்டித்தர கங்கநாத் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரிவியா (30). இவர் வழக்கம் போல காலையில் வேலைக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திரிதாலா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பிரிவியாவைக் கொலை...
டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில், அந்த சிறுமியின் கையை பிடித்து, சோனி முறுக்கியுள்ளார். உடனடியாக சிறுமியை...
லிவிங் டு கெதரில் விபரீதம்… திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலிக்கு கத்திக்குத்து!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூரு பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா சிங் (27). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தினமும் அவர் அந்த பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கம்.
அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம்பெண் ஒருவரும் வந்துள்ளார். அவருடன் ஆதித்யா சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து கணவன்...
தங்களுடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி தம்பதியினர் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்திய மாநிலமான குஜராத், ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி (Bhavesh Bhai Bhandari). இவர், சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களிலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவரும், இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.
இவர்களின், 19 வயது மகளும்...
கன்னியாகுமரி : காதல் திருமணம் நடந்து வெறும் 14 மாதங்களில் காதல் மனைவி விஷம் குடித்து உயிரிழந்ததால் விரக்தி அடைந்த கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே புறாவிளை பழங்குடி குடியிருப்பை சேர்ந்த சுகுமாரன்காணி என்பவருடைய மகள் ஜெனிஷா . 20 வயது ஆகிறது.
இவர் 12ம் வகுப்பு படித்திருந்தார். ஜெனிஷாவும்...
தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன் அடித்துக்கொலை : மற்றொரு சிறுவன் படுகாயம் : தாயின் காதலன் வெறிச்செயல்!!
Tamil 360 Admin - 0
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). சிவில் இன்ஜினியரான இவரது மனைவி பிரியா (24). இவர்களுக்கு ஜஸ்வந்த்(6), தர்சன்(4) என்ற மகன்கள் உள்ளனர்.
கணவன்- மனைவி இருவரும், ஓசூரில் வெவ்ேவறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பாலச்சந்தர் அங்கேயே தங்கியுள்ளார். பிரியா தினமும் கம்பெனி பஸ்சில் வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஜஸ்வந்த், தர்ஷன் ஆகியோர்...
இங்கிலாந்து நாட்டில் மனைவியை பட்டப்பகலில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் மாகாணத்தின் பிராட்ஃபோர்ட் பகுதியில் கடந்த சனிக்கிழமை குல்சுமா அக்தர் (27) என்பவர் பலமுறை கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரது கணவர் ஹபிபுர் மஸும் மூன்று நாட்களுக்கு பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டது. மட்டுமின்றி, பொதுவெளியில் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் வழக்கு...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் பவானி என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரையும் இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பவானி 6...
திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், ஒரு இளம்பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பைக்கை ஓட்டிச் சென்ற நபரும் அவரது சகோதரிகள் இருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது அதிகாரிகளின் கூற்றுப்படி, பீட்டா 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரி...
















