Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகான்ஷா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவ்இன்), ஹனுமந்த் விகார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து...
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின் 2 தோழிகளும் சேர்ந்து மூன்று பேருமாக விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா(18). அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது தோழிகள்...
காதலனுடன் வீடியோ காலில் பேசிகொண்டே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் தர்ஷினி (18). விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த தர்ஷினி, விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை ஒன்றில் பகுதி நேர...
ஆண் நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மனைவியை பட்டப்பகலில் துரத்திச் சென்று கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் அரவிந்த் மற்றும் நந்தினி. கடந்த 2023ல் இவர்களுக்கு திருமணமான நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நந்தினிக்கு அன்குஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அன்குஷ் பர்த்டே...
மனைவியை கொலை செய்துவிட்டு பேஸ்புக் லைவ்வில், மனைவியைக் கொலை செய்ததாக கணவன் அறிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் லைவ்வில் கொலை செய்ததை அறிவித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்ற கணவன், தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஷாலினி (39). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில்,...
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் கிராமத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்பவர் ரயில்வே துறையில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பெரியகம்மியம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய அறிவழகி என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், திருக்குமரன் திருமணமாகி சில மாதங்களிலேயே அறிவழகியை பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். திருமணத்தின் பொது வரதட்சணையாக நகை மற்றும்...
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூர் நடுத்தெருவை சேர்ந்த 27 வயதுடைய தங்கவேல் சாமி. இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கஸ்தூரி தேவி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஓட்டுநர் வேலை செய்து வந்த தங்கவேல் வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி பார்வதிக்கும் தங்கவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கமானது...
“இனி நீ எனக்கு தேவையில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று இளம்பெண்ணிடம் காதலன் கூறி, தன்னுடைய காதலை கைவிட்டதால், மன உளைச்சலில் இருந்து வந்த 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து...
வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து, அவர்களது அந்தரங்க உறுப்பில் ஸ்டேப்ளர் பின் அடித்து, தலைகீழாக தொங்கவிட்டு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சித்ரவதை செய்த இளம்பெண்ணை அவரது கணவருடன் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ்(29). இவருடைய மனைவி ரஷ்மி(23). இவருக்கு ஆலப்புழையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வாலிபரிடம், நாம் உல்லாசமாக இருக்கலாம்...
காதலியுடன் உல்லாசமாக இருந்த நிலையில், காதலி கர்ப்பமடைந்ததும், இரவு முழுவதும் வாட்ஸ்-அப்பில் சாட் செய்து விட்டு, விடிந்ததும் வேறு ஒரு பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தேவிகா (29). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கார்த்திக் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால்,...