Tuesday, January 27, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கோவையில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார். கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம்(53). இவர் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை மற்றும் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி ராஜாராம் அடகு கடையில் இருந்தபோது பெண் ஒருவர் வந்து மோதிரத்தை அடகு வைத்து ரூ.30...
தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவரும், கரங்கோட்டா கிராமத்தைச் சேர்ந்த அனுஷா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர் பச்சைக்கொடி காட்டவே, கடந்த மார்ச் 12-ம் தேதி இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசிக்கும் அருண்குமார், வயது 29. இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகே உள்ள மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகளான இளவரசிக்கும் (வயது 25) இவருடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளனர். திருமணத்தின் போது பெண் குடும்பத்தினர் 80 சவரன் தங்க நகைகள்,...
வேலையை விட மறுத்த மனைவியை ஆத்திரத்தில், பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இத்தனை பயங்கர முடிவுக்கு வந்தது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது. மனைவியைக்...
ஆந்திர மாநிலத்தில் நிறவெறி மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கோபிலட்சுமியின் பெற்றோர் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்று மாதங்களிலேயே கோபிலட்சுமியின் நிறத்தைக்...
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே, குடிபோதையில் வந்து தகராறு செய்த கணவரின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (43) என்ற கார் ஓட்டுநருக்கும், துர்கா (30) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகத்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கணவன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃப்ரூக் என்ற சமையல் கலைஞர் தன்னுடைய 32 வயது மனைவி தாஹிரா மற்றும் இரண்டு மகள்களை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு புர்கா அணியாமல் தாஹிரா சென்றதால் ஆத்திரமடைந்த ஃப்ரூக் இந்த வெறிச் செயலை...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர் காதலனால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண், முண்டக்காமட்டத்தைச் சேர்ந்த சித்ரப் பிரியா (19) என்பதும், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சிப் படிப்பில் படித்து வந்தவர்...
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், 5 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலன், பெற்றோர் வற்புறுத்தலால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதையடுத்து, விராலிமலைக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (28). இவர் சென்னை அரும்பாக்கத்தில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்...
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (26) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ரம்யா மூன்றாவதாக மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்யா மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கண்ணன் உறவினர்களிடம் கூறினார்....