Tamil 360 Admin
1602 POSTS
0 COMMENTS
கள்ளக்காதலுக்கு இடையூறு : 4 வயது மகளை கொன்ற தாய்: கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி!!
Tamil 360 Admin - 0
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி (35).
இவரது மனைவி தமிழரசி (30). இவர்களது மகள் அபர்ணாஸ்ரீ (4). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழரசியின் நடத்தை சரியில்லாததால் ரகுபதி, மனைவியை விட்டு பிரிந்து சென்றார்.
அதன் பின்னர் தமிழரசி மகள் அபர்ணாஸ்ரீயுடன் வசித்து வந்தார். அப்போது...
பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் மிதித்தே கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர வைத்திருக்கிறது. ,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சரஸ்வதி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு...
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணைக் கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக, தன்னுடைய 8 மாத குழந்தையை தலைகீழாக ரோட்டில்
கணவன் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் குழந்தையைத் தலைகீழாக தூக்கிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் 42 வயதான கணேசமூர்த்தி.
இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் பகுதியை சேர்ந்த 32 வயதான சரஸ்வதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சரஸ்வதி மற்றும் கணேசன் தம்பதிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களை பார்த்து கொண்டு சரஸ்வதி வீட்டில் தையல் வேலை செய்து வந்துள்ளார்.
மது...
கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவர்களின் 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிப்பது உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு ஜனனி (11) என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கூலித் தொழிலாளியான ஆறுமுகத்திற்கும், அவரது மனைவி ரேவதிக்கும்...
உலகம் முழுவதும் இயந்திரகதியாகி இருக்கும் நிலையில், பலரும் கூகுள் டாக்டர்களையும், யூ-ட்யூப் வீடியோக்களையும் அப்படியே நம்பி வருகின்றனர்.
வியூவ்ஸ்களை அள்ளுவதற்காக இந்த உணவகத்தில் உணவு வேற லெவல் என்பதில் துவங்கி, சித்த மருத்துவ குறிப்புகள் வரையில் வாய்க்கு வந்ததை பலரும் வீடியோக்களாக பதிவிட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதை உண்மை என்று நம்பி பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்நிலையில் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் பரிதாபமாக...
கணவரை கொன்று வீட்டில் புதைத்து விட்டு மனைவி காதலருடன் தப்பியோடியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபரா பகுதியை சேர்ந்த விஜய் சவுகான்(35) என்பவருக்கு சாமன் என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 வயது மகன் உள்ளது.
விஜய் சவுகான் தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து புதிதாக வீடு வாங்கியுள்ளார். வீட்டிற்கு பணம் தேவைப்பட்டதால், அவரது சகோதரர் அகிலேஷ் சவுகானை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சவுகானின் மனைவிக்கு...
ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில், 15 வயது மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத 3 இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 8:30 மணிக்கு அந்த சிறுமி தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. பார்கவி நதி சாலையில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் 3 இளைஞர்கள்...
மாடியிலிருந்து விழுந்தால் காப்பாற்றுவாயா? விளையாட்டாக கேட்ட மனைவிக்கு நடந்த சோகம் : கதறித் துடிக்கும் கணவர்!!
Tamil 360 Admin - 0
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குருகிராம் பகுதியில் வசித்து வரும் தம்பதி துரியோதன ராவ், பார்வதி. இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர்.
இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பார்வதி கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இரவு உணவு சமைத்து முடித்த பின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக இரவு 10:30 மணிக்கு வீட்டின் மேல் மாடிக்கு...
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே தாது நபர்களுடன் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.
அதே சமயம் சௌந்தர்யாவின் வீட்டுற்கு அருகில் நாகபட்டினத்தை சேர்ந்த தினேஷ் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். தினேஷுக்கு சௌந்தர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடந்த...