Friday, December 5, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1780 POSTS 0 COMMENTS
காதலித்து திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கழுத்தறுத்து கொன்ற கணவனை பொலிஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடா சூர்யாராவ்பேட்டையில் வசிப்பவர் விஜய் (28). இவர் விஜய்பவானிபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (25). அங்குள்ள மருத்துவமனையில் தாதியாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு...
கோவை அருகே நடந்த பெண் கொலையில் திடீர் திருப்பமாக கார் டிரைவர் வாக்குமூலத்தால் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே உள்ள தாளியூரை சேர்ந்தவர் கவிசரவணக்குமார் (51) என்கிற கவி சரவணன். இவரது மனைவி மகேஸ்வரி (46). தம்பதிக்கு சஞ்சய் (19) என்ற மகனும், நேத்ரா (15) என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேத்ரா 10ம் வகுப்பு...
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 41 வயது நபர், தனது மனைவியின் ‘அதிகப்படியான தெருநாய் பாசம்’ காரணமாக குடும்ப வாழ்க்கையே சிதைந்து விட்டதாக குற்றம் சாட்டி, ஆமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் வினோதமான முறையில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தம்பதியர் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே மனைவி ஒரு தெருநாயை வீட்டிற்குள் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்ததாக கணவர் மனுவில் தெரிவித்துள்ளார். குடியிருப்பு மாடிக்கட்டடத்தில் இதற்கு...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே கண்டனகம் பகுதியில் நடந்த தாய்–மகள் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வந்த அனிதா குமாரி (57), கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரை உடல்நலக்குறைவால் இழந்திருந்தார். கணவர் இறந்ததையடுத்து மகள் அஞ்சனா (27) உடல்நிலை மோசமடைந்து படுக்கையிலேயே இருந்தார். முதுகுத் தண்டுவட நோயால் அஞ்சனா நடமாட முடியாத நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் அனைத்து...
மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் காதலனின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கட்கொபர் பகுதியை சேர்ந்த கிர்திகா (22) என்ற இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய அலி ஷேக் என்ற இளைஞருடன் கிர்திகா காதலில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அந்த உறவை முறித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அலி ஷேக்...
பெங்களூரு ஹொசகெரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய 31 வயதான ககன் ராவ், தனது மனைவி மேகனாவின் துன்புறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துக்கொண்டார். ககன் ராவ், சாமராஜநகரைச் சேர்ந்த இறுதி ஆண்டு BCA மாணவி மேகனாவை 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார். போலீஸ் தகவலின்படி, திருமணத்திற்கு பின் மேகனா அடிக்கடி கணவர் மீது முறைகேடான உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, இடையறாது சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை...
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில், ஒரு சிறுமி குப்பையில் கிடந்த உணவைச் சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாலையோர குப்பை பொட்டலத்தில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அந்தச் சிறுமியின் வீடியோவை ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் பகிர்ந்ததுடன், அரசு நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டது. நகராட்சி, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மூன்று துறை குழுக்கள்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜலட்சுமி யார்லகட்டா (23) என்ற ராஜி, சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், இருமல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வசித்த குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அலாரம் அடித்தும் எழவில்லை என நண்பர்கள் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப...
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதி (28), கணவரை பிரிந்து துண்டிகல் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷனின் அடுக்குமாடி வீட்டில் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். கிஷனுக்கும் மனைவி, குழந்தைகள் இருந்தாலும், சுவாதியுடன் நெருக்கம் வளர்ந்து கள்ளக்காதலாக மாறியது. சமீபத்தில் சுவாதி அந்த குடியிருப்பின் அனைத்து வீடுகளின் வாடகையையும் வசூலித்து செலவு செய்ததால் கிஷனின் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவாதியை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷ்மா என்ற இளம்பெண் கணவருடன் தொடர்ந்து அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் தாயாருக்கு செல்போனில் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வசரண் (25). டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப்...