Saturday, March 14, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கௌரவக் கொலை என்ற பெயரில் 27 வயது முஸ்லிம் இளைஞரும், 22 வயது இந்து இளம்பெண்ணும் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலையை அந்தப் பெண்ணின் சகோதரர்களே செய்ததாகக் கூறப்படுகிறது. சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த அர்மான் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மொராதாபாத் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கும் காஜல் என்ற பெண்ணுக்கும் இடையே காதல்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மொண்டிக்காட்டு தோட்டப் பகுதியில் பூங்கொடி என்ற இளம்பெண் மர்மமாக சடலமாக கிடந்ததாக குண்டடம் காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனே தாராபுரம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு இளம்பெண் பூங்கொடியின் உடலில் ஆழமான வெட்டு காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தினர். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். அதன்...
சமீப காலங்களாக நாடு முழுவதும் வரதட்சணை சம்பவங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ரூ.43 லட்சம் வரதட்சணையாக கொடுத்தும் பேராசைத் தீராமல் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் – கீர்த்தி தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை...
வசதியான வாழ்க்கைக்காகக் காதல் மனைவியையும் கைக்குழந்தையையும் தவிக்கவிட்டுச் சென்ற கணவனின் செயல், ஒரு பெண்ணின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜோலார்பேட்டை பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா (27), டெக்னீசியன் படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தியாகராஜன் (42) என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். தியாகராஜனின் தந்தை யுவராஜ், தனது இரண்டு மகள்களுக்குத் திருமணமாகாத நிலையைக் காரணம் காட்டி இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்ப்புகளை மீறி இருவரும்...
இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன. ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32) என்னும் இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 23ஆம் திகதி அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். மகளைக் காணாத பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, மறுநாள், அதாவது 24ஆம் திகதி யமுனா நதியின் மீது அமைந்துள்ள...
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் தன் கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு பெண். ஆனால், இறந்த நபரின் கழுத்திலிருந்த காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின! தன் கணவர் வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறி, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளார் அந்த 36 வயதுப் பெண். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதிக்கும்போது, அவரது கழுத்தில் காயங்கள்...
ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம் மற்றும் 19 வயதான பவானி ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காகச் சென்றபோது இந்த விபரீதம்...
மத்திய பிரதேச மாநிலத்தில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, அவர் உயிருடன் இருக்கும் போதே பெற்றோர் இறுதிச்சடங்கு செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆசை ஆசையாக வளர்த்த மகள், தங்களை விட்டுவிட்டுச் சென்ற ஆத்திரத்தில், அவர் இறந்துவிட்டதாகக் கருதிச் சுடுகாட்டிற்குப் பாடை கட்டி இழுத்துச் சென்று உருவபொம்மையை எரித்த பெற்றோரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்,...
காதல் வெளிச்சம் கிரைண்டரில் சிதைந்த கணவன்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி கொலை உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் சேர்ந்து இந்த கொலையை செய்தது விசாரணையில் அம்பலமானது. நவம்பர் 18 முதல் காணாமல் போனதாக நாடகமாடிய ரூபி, 20-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். 27 நாட்களுக்குப் பிறகு வடிகாலில்...
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது. மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர். அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், அவருக்கு...