Sunday, March 16, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1321 POSTS 0 COMMENTS
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). பட்டாசுத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி...
மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் தனது கடினமான உழைப்பின் மூலம் பெண் ஒருவர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். யார் அவர்? யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதான வேலை அல்ல. அதற்கு இடைவிடாத கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. இருப்பினும், தேர்வில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று பலரும் முன்னுதாரணமாக இருக்க்கின்றன. அப்படி ஒருவர் தான் ஐ.எஃப்.எஸ் அதிகாரி அனிஷா தோமர் (IFS officer Anisha Tomar). இவர், தனது...
கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூரில் திருமணமான 25 நாட்களுக்கு கணவருக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார்...
நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது அமெரிக்காவில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து இண்டியானா மாகாணத்திற்கு சரக்கு விமானம் ஒன்று கிளம்பிச் சென்ற நிலையில், நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது. இதில்...
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர வர்மா. இவரது மகன் பிரமோத் வர்மாவுக்கு 2009ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்குள் கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்னை இருந்து வந்த நிலையில் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருவரும் சமாதானம் அடைந்தததால் இவ்வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இருந்த போதிலும் கணவன் - மனைவிக்குள்...
கோவை மாவட்டம் சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கணவரும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (45). இவரது மனைவி சங்கீதா (42). கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சங்கீதா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணகுமார் மலேசியாவில் வேலைப் பார்த்து வந்த நிலையில், தற்போது...
தமிழகத்தில் கோவை மாவட்டம், சிறுமுகை கூத்தாமண்டி பகுதியில் வசித்து வருபவர் 35 வயது கார்த்திக் பாபு . இவரது மகன் 5 வயது சாய் மித்திரன் . கோவை சின்ன தடாகம் எம்.ஜி.ஆர் பகுதியில் வசித்து வருபவர் 20 வயது மந்திராசலம் மகன் குகன். இவர்கள் சிறுமுகை அருகே சென்னம்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அங்கு உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தனது...
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது கலையரசன். இவருக்கு ஜனவரி 26ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான ஒரு மாதத்திற்குள் கலையரசனை அவரின் மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனால் தற்போது கலையரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக, கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் கலையரசனின் சகோதரர் சூர்யா புகார் மனு அளித்துள்ளார்....
இன்னும் எத்தனை மாணவ, மாணவிகளின் உயிரை நீட் தேர்வு காவு வாங்கும் என்று தெரியவில்லை. அரசியல் லாபத்திற்காக கட்சிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி மாணவ, மாணவிகள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். தமிழகத்தில் திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயம் காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தாராபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ்....
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20 மனைவிகளுடன் ஒரே வீட்டில் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம். அவருக்கு ஆண்களும் பெண்களுமாக 104 பிள்ளைகளும் 144 பேரன் பேத்திகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒடிட்டி சென்ட்ரலின் (Oddity Central) அறிக்கையின்படி, தான்சானியாவில்...