Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
மனைவியை விட்டு பிரிந்து சென்று கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணவனை; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மனைவி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய கணவர் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டம் முரார்நகரை சேர்ந்தவர் ஷிலூ. இவருக்கும் ஜிதேந்தர் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணமானது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பிணியான மனைவி ஷிலூவை...
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான கதிரம்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரமணாவுக்கும் கதிரம்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கதிரம்மாவுக்கு அவர்களது பக்கத்துக்கு வீட்டில்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் விட்டல்(52). டிரைவராக பணிபுரிந்து வரும் இவருடைய முதல் மனைவி உயிரிழந்த பின்பு 2வது ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்‌ஷி (26) என்ற இளம்பெண்ணுடன், விட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டது. வனஜாக்‌ஷிக்கு ஏற்கெனவே திருமணமாகி அவரது கணவர் உயிரிழந்திருந்தார். இருவருக்கும் இடையேயான பழக்கம்...
தனது மகள் திருமணத்திற்கு பின்பும் தகாத உறவு வைத்திருந்ததை அறிந்த தந்தை, மகளையும், கள்ளக்காதலனையும் கிணற்றில் தள்ளிக் கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் உம்ரி அருகே உள்ள போர்ஜூனி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அவர் கணவருடன் அருகே உள்ள கோலேகாவ் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு லகான் பண்டாரே என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது....
தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பர்த்டே கிஃப்ட் தருவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் மனைவியையும், மாமியாரையும் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் டெல்லி, ரோஹிணி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34). இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள பிரியாவின் தாய்...
விஷப்பூச்சி கடித்ததில் 19 வயதான இளம்பெண் சர்மிளா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை ஆவடி கண்ணப்பாளையம், பாரதி நகரில் வசித்து வருபவர் சங்கர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். இவரது மூத்த மகள் 19 வயது சர்மிளா . இவர் அயப்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சர்மிளா ஆகஸ்ட் 29ம் தேதி காலை...
பெங்களூருவின் தெற்குப் பகுதியில் 27 வயதான ஷில்பா பஞ்சாங்காமத் என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம், வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷில்பா, ஆரக்கிள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய பிரவீன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பிரவீன், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பானிபூரி வணிகம் செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு மூன்றரை வயதில்...
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 2 ஏக்கர் மாம்பழத்தோட்டம், 2 ஏக்கர் வயல், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடம் கழித்து தம்பதிக்கு ஒரு...
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக வரதட்சணைக் கொடுமை காரணமாக மகளுடன் சேர்த்து ஆரிசியை தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் மாமனார். மாமியார் ஆசிரியையைத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு...
கள்ள காதலால் காதலி வாயில் வெடிவைத்து காதலன் கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலதில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரே தகாத உறவால் கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த ரக்‌ஷிதா (வயது 20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, ரக்‌ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு...