Wednesday, April 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
வயதைக் காரணம் காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி மாணவியை அவரது தாயார் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி சேலையால் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த...
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரண்ராஜ் இவரது மனைவி 35 வயதான ஷீலா இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரண் ராஜ் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில நண்பர்களுடன் சேர்ந்து சரண்ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். எனவே தினந்தோறும் குடித்துவிட்டு...
நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரது மகள் 21 வயது நந்தினி . இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தூரத்து உறவினருமான ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் மகன் அஜய்யும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அஜய், நந்தினி வீட்டுக்கு நேரில் சென்று பெண் கேட்டார். அவர்கள் மறுத்து விட்ட நிலையில் பெற்றோரை...
தனது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் வழிமறித்து ஆத்திரம் தீர காதலன் கத்தியால் குத்திக் கொலைச் செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா கோகர்ணா அருகே பூஜாரிபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரக்‌ஷிதா(23). இவர் மணிப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பக்கத்து...
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ . சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன் தேனி பாரஸ்ட்ரோடு 3-வது தெருவில் கூலி வேலை செய்து வசித்து வந்தார். இதில் மூத்த மகள் யோகஸ்ரீ தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை...
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்று புதைத்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33). இவரது மனைவி மம்தா (26). இவர்களது மகன் சரண் (4), மகள் தனு(3). இந்நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மம்தா தனது குழந்தைகளுடன் சப்ஷாபள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கினார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பயாஸ்...
5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் லதா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் எலெக்டரீசியனாக பணியாற்றி வருகிறார். லதா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் ராஜாஜிநகர் காயத்திரி நகர்...
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. சரக்கு ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சவுமியா. இவர், காங்கயத்தில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண்ணான சவுமியா, தனது கணவர்...
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வடகம்பட்டியில் வசித்து வரும் முருகன் மகள் பிரியராகினி தொப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்லும் போது, கலைச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 5 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச்...
திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் எடுத்துள்ளது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்ற நிலையில், போலீசார் சமாதானப்படுத்தியும் கணவருடன் செல்ல மறுத்து விட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி லீலாவதி. இந்த தம்பதிக்கு கடந்த 11...