Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராகவேந்திரா. இவரது மகன் ரோஹித் , மகள் ருச்சிதா . இவர்களில் ருச்சிதா பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரோஹித், அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ருச்சிதாவும் அதே கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ் என்பவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பஞ்சாயத்து பேசி கண்டித்தனர். சில நாட்கள் அமைதியாக...
இந்தூரில் மிகப்பெரிய போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி. இவர் தேனிலவுக்காக மேகாலயா சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் “ஷில்லாங்கில் ஹனிமூன்” என்ற பெயரில் வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் எஸ்.பி. நிம்பவத் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. “திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட துரோகங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம், சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நம்முடைய நோக்கம்”...
நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்குட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கார்த்திக். இவர் பரமத்தி வேலூர் அடுத்துள்ள கோட்டணம் பாளையம் பகுதியில் தங்கி தோட்டத்து வேலைகள் பார்த்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்குக்கு அதே பகுதியை சேர்ந்த நித்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். நித்யாவின்...
2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதற்காக குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர், குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த...
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம், இந்த அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மீரட் மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு மருத்துவர், மேசை மீது கால்களை வைத்துக்கொண்டு அலட்சியமாக உறங்கி கொண்டிருந்தார். அதே சமயத்தில், ரத்த...
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி (35). இவரது மனைவி தமிழரசி (30). இவர்களது மகள் அபர்ணாஸ்ரீ (4). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழரசியின் நடத்தை சரியில்லாததால் ரகுபதி, மனைவியை விட்டு பிரிந்து சென்றார். அதன் பின்னர் தமிழரசி மகள் அபர்ணாஸ்ரீயுடன் வசித்து வந்தார். அப்போது...
பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் மிதித்தே கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர வைத்திருக்கிறது. , திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சரஸ்வதி பல ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு...
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணைக் கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக, தன்னுடைய 8 மாத குழந்தையை தலைகீழாக ரோட்டில் கணவன் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் குழந்தையைத் தலைகீழாக தூக்கிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் பகுதியை சேர்ந்த 32 வயதான சரஸ்வதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி மற்றும் கணேசன் தம்பதிக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களை பார்த்து கொண்டு சரஸ்வதி வீட்டில் தையல் வேலை செய்து வந்துள்ளார். மது...
கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவர்களின் 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிப்பது உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி ரேவதி இந்த தம்பதியருக்கு ஜனனி (11) என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கூலித் தொழிலாளியான ஆறுமுகத்திற்கும், அவரது மனைவி ரேவதிக்கும்...