Wednesday, April 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
விஷப்பூச்சி கடித்ததில் 19 வயதான இளம்பெண் சர்மிளா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை ஆவடி கண்ணப்பாளையம், பாரதி நகரில் வசித்து வருபவர் சங்கர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். இவரது மூத்த மகள் 19 வயது சர்மிளா . இவர் அயப்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சர்மிளா ஆகஸ்ட் 29ம் தேதி காலை...
பெங்களூருவின் தெற்குப் பகுதியில் 27 வயதான ஷில்பா பஞ்சாங்காமத் என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம், வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷில்பா, ஆரக்கிள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய பிரவீன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பிரவீன், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பானிபூரி வணிகம் செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு மூன்றரை வயதில்...
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வரதட்சணையாக 2 ஏக்கர் மாம்பழத்தோட்டம், 2 ஏக்கர் வயல், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடம் கழித்து தம்பதிக்கு ஒரு...
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக வரதட்சணைக் கொடுமை காரணமாக மகளுடன் சேர்த்து ஆரிசியை தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் மாமனார். மாமியார் ஆசிரியையைத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு...
கள்ள காதலால் காதலி வாயில் வெடிவைத்து காதலன் கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலதில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரே தகாத உறவால் கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த ரக்‌ஷிதா (வயது 20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதனிடையே, ரக்‌ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு...
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, அவரது 8 வயது குழந்தையின் முன்பாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தைச் சேர்ந்த விபின் பாட்டியை, நிக்கி என்ற பெண் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சனும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணமான...
கேரளாவில் மாயமான இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுமதா. அவரது மகன் சுபாஷ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி தர்ஷிதா (22). இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. தர்ஷிதாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும்....
ஹைதராபாத் விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது மகேந்தர் ரெட்டி. இவர் தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்த இருவரும் சிறுவயது முதலே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 25 நாட்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக ஹைதராபாத் நகரில் குடிபெயர்ந்து உப்பலில் வசித்து வந்தனர். மனைவியை கொலை செய்த விவகாரத்தில் நடத்தப்பட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெரும் துயரமாக மின்னல் தாக்கியதில் சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாழவந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் நூருல் அமீன். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள்கள் செய்யது 13 வயது அஸ்பியா பானு, 9 வயது சபிக்கா பானு. இதில் மூத்த மகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம்...
கொரோனாவுக்கு பின்பான வாழ்க்கை அதிக மன அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரது மனைவி ஷோபா. இவர்களுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருந்தார். மகள் வீட்டின் அருகே உள்ள...