Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உலகம் முழுவதும் இயந்திரகதியாகி இருக்கும் நிலையில், பலரும் கூகுள் டாக்டர்களையும், யூ-ட்யூப் வீடியோக்களையும் அப்படியே நம்பி வருகின்றனர். வியூவ்ஸ்களை அள்ளுவதற்காக இந்த உணவகத்தில் உணவு வேற லெவல் என்பதில் துவங்கி, சித்த மருத்துவ குறிப்புகள் வரையில் வாய்க்கு வந்ததை பலரும் வீடியோக்களாக பதிவிட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதை உண்மை என்று நம்பி பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்நிலையில் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் பரிதாபமாக...
கணவரை கொன்று வீட்டில் புதைத்து விட்டு மனைவி காதலருடன் தப்பியோடியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபரா பகுதியை சேர்ந்த விஜய் சவுகான்(35) என்பவருக்கு சாமன் என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 வயது மகன் உள்ளது. விஜய் சவுகான் தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து புதிதாக வீடு வாங்கியுள்ளார். வீட்டிற்கு பணம் தேவைப்பட்டதால், அவரது சகோதரர் அகிலேஷ் சவுகானை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சவுகானின் மனைவிக்கு...
ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில், 15 வயது மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத 3 இளைஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 8:30 மணிக்கு அந்த சிறுமி தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. பார்கவி நதி சாலையில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் 3 இளைஞர்கள்...
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குருகிராம் பகுதியில் வசித்து வரும் தம்பதி துரியோதன ராவ், பார்வதி. இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் பார்வதி கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இரவு உணவு சமைத்து முடித்த பின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக இரவு 10:30 மணிக்கு வீட்டின் மேல் மாடிக்கு...
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே தாது நபர்களுடன் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். அதே சமயம் சௌந்தர்யாவின் வீட்டுற்கு அருகில் நாகபட்டினத்தை சேர்ந்த தினேஷ் வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். தினேஷுக்கு சௌந்தர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடந்த...
இந்திய மாகாணம் இமாச்சல் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை ஊரைக்கூட்டி மேளதாளங்கள் முழங்க திருமணம் செய்துள்ளனர். இப்படியான வழக்கம் இமாச்சல் பிரதேசத்தின் ஹட்டி பூர்வகுடி மக்களிடையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. உல்ளூரில் இந்த வழக்கத்தை ஜோதிதரா என அழைக்கிறார்கள். சிராமௌர் மாவட்டத்தின் ஷில்லை கிராமத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மூன்று நாள் கொண்டாட்டம் ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து...
தமிழகத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இளைஞர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌந்தர்யா. இவர் காஞ்சிபுரத்தில் அறையெடுத்து வேலை பார்த்து வந்தார். இவரும் தினேஷ் என்ற இளைஞரும் காதலித்த நிலையில், இருவரும் தங்கள் வீட்டில் கூறி சம்மதம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தினேஷுக்கும், சௌந்தர்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் சௌந்தர்யாவை சந்தித்த...
இந்திய தலைநகர் புதுடெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் அவர்கள் இருவருக்கும் இடையிலான டெக்ஸ்ட் சாட் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 13-ம் திகதி அன்று கரண் தேவ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கரண் தேவ் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், கொலையை கரண் தேவின்...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்புகள் எழுந்ததால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு...
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ருஜன். இவருக்கும் அசன்புரம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான பிரத்யுஷா என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஸ்ருஜன் பிரத்யுஷா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஸ்ருஜன் MGM மருத்துவமனையில் இதய சிகிச்சை மருத்துவராகவும், பிரத்யுஷா SSR மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ருஜன் பணிபுரிந்த மருத்துவமனையின் புதிய...