Tuesday, January 27, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தாரை மணமகள் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாகவாடாவில் வசித்து வருபவர்கள் டேனியல் (வயது 50)- கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 22 வயதில் ராகுல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும்...
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 27 வயதுடைய பிரதீப் இவர் சட்டம் பயின்றுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் முத்தையன் செட்டி பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரதீப் தந்தை அமமுக கட்சி பொறுப்பில் உள்ள நிலையில் பிரதீப் எந்த வேலைக்கும்...
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர். வருகிற 20-ந் தேதி இருவரின் குடும்பங்களின் கூட்டுத் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு முன்னதாக, ‘போட்டோ சூட்’ செய்ய இருவரும் முடிவு செய்தனர்; குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர். முந்தைய நாட்களில் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் பகுதிகளில்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் திருமணம் செய்து வைக்க மறுத்த தாய்மாமன் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ஒருவர், அவரது மகளைச் சட்டெனக் கத்தியால் குத்திக்கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய அந்த வாலிபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்கலி பகுதியைச் சேர்ந்தவர் காந்தாராவ். இவரது மகள் பவித்ரா (19). காந்தாராவின் அக்காள் மகன் உமாசங்கர் (25). உமாசங்கர்...
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி பெண் பாரதி, தனது ஆண் நண்பருடன் இரவு சினிமா பார்த்த பின்னர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ஆண் நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (பி.இ. பட்டதாரி). இவர் சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கி...
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, தான் கல்வி உதவித்தொகையைச் சேமித்து ஆசையாக வாங்கி வளர்த்த செம்மறி ஆடு கனமழையால் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல், 18 வயது ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களைத் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மகன் செந்தில்குமார் (18). இவர் அரசு ஐ.டி.ஐ.-யில் மெக்கானிக்கல் பிரிவில்...
பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் தள்ளி விட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. மகளின்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாமல், பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபரீத முடிவால், அவரது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் பரிதவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு தாலுகா, தொட்டகுட்டதஹள்ளியில் உள்ள சாய்ராமா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சவுபாக்யா (வயது 31). இவருக்குத் திருமணமாகி...
தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப் பெண், தனது உறவினர்களின் குழந்தைகள் தன்னைவிட அழகாக இருப்பதாகக் கருதி அவர்கள் மீது கடும் பொறாமை கொண்டு வந்துள்ளார். இந்தக் குரூர எண்ணத்தின் காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள்...
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக் கொடுத்ததாக கூறப்படுகிறது. சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். அதைக் கண்ட பெற்றோர் பதற்றத்துடன் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே...