Wednesday, August 13, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1602 POSTS 0 COMMENTS
இந்திய மாகாணம் இமாச்சல் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை ஊரைக்கூட்டி மேளதாளங்கள் முழங்க திருமணம் செய்துள்ளனர். இப்படியான வழக்கம் இமாச்சல் பிரதேசத்தின் ஹட்டி பூர்வகுடி மக்களிடையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. உல்ளூரில் இந்த வழக்கத்தை ஜோதிதரா என அழைக்கிறார்கள். சிராமௌர் மாவட்டத்தின் ஷில்லை கிராமத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மூன்று நாள் கொண்டாட்டம் ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து...
தமிழகத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இளைஞர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌந்தர்யா. இவர் காஞ்சிபுரத்தில் அறையெடுத்து வேலை பார்த்து வந்தார். இவரும் தினேஷ் என்ற இளைஞரும் காதலித்த நிலையில், இருவரும் தங்கள் வீட்டில் கூறி சம்மதம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தினேஷுக்கும், சௌந்தர்யா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் சௌந்தர்யாவை சந்தித்த...
இந்திய தலைநகர் புதுடெல்லியின் தென்மேற்கு பகுதியான துவாரகாவை சேர்ந்த கரண் தேவ் என்பவரை அவரது மனைவி சுஷ்மிதா, அவரின் காதலர் ராகுல் இணைந்து கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் அவர்கள் இருவருக்கும் இடையிலான டெக்ஸ்ட் சாட் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 13-ம் திகதி அன்று கரண் தேவ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கரண் தேவ் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், கொலையை கரண் தேவின்...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்புகள் எழுந்ததால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு...
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ருஜன். இவருக்கும் அசன்புரம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவரான பிரத்யுஷா என்பவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஸ்ருஜன் பிரத்யுஷா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஸ்ருஜன் MGM மருத்துவமனையில் இதய சிகிச்சை மருத்துவராகவும், பிரத்யுஷா SSR மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ருஜன் பணிபுரிந்த மருத்துவமனையின் புதிய...
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ரசூல். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 35 வயதான அம்முபி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ரசூல் மற்றும் அம்முபி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் ரசூல் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அம்முவிற்கு அதே பகுதியை சேர்ந்த சலூன் கடை வைத்து நடத்தும் 26...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார். தீபக் மஹாவர் என்ற 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவராவார். பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதைப் பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அங்குச் சென்ற அவர், அந்த விஷப்பாம்பை பிடித்துள்ளார். பின்னர் குறித்த விஷப் பாம்பை அவர்...
கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கோணசீமா மாவட்டம், மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 22). இவருக்கும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு, புஷ்பா விஜயவாடாவிற்குச் சென்றார். அங்கு, கார் ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்த ஷேக்...
நாமக்கல் மாவட்டத்தில் திருமண ஆசைக்காட்டி அடுத்தடுத்து 11 ஆண்களை நம்ப வைத்து, அவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் மோசடி செய்த இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் பல ஆண்கள் சபலத்தில் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகத்திற்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், மகனின் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது சிவசண்முகத்திற்கு...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், லாரி மீது பைக் மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்ற அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரியான இவருடைய மகன் மதன் (14). மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம்...