Tamil 360 Admin
1780 POSTS
0 COMMENTS
உத்தரபிரதேசம் மீரட் அருகே கணவர் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு செய்கிறார் என எண்ணிய மனைவி, கள்ளக்காதலனை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கு அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்த ராகுல், அஞ்சலி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அஞ்சலி, அதே கிராமத்தில் வசிக்கும் அஜய்யுடன் நெருக்கமாக பழகி வந்தது ராகுலுக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதை ராகுல் கண்டித்த போதிலும், அஞ்சலி அஜய்யுடன் தொடர்பை தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது....
பிறந்தநாளில் சோகம் : தந்தை கிஃப்ட் கொடுத்த புல்லட் ஓட்டிச் சென்ற மாணவன் பரிதாபமாக பலி!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்தநாளன்று தந்தை வாங்கிக் கொடுத்த புது புல்லட்டை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன், பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமாரின் ஒரே மகன் வைபவ் ஷா (17). பிளஸ்-1 படித்து வந்த வைபவ், நன்றாக படிப்பதாக உறுதி கூறிய நிலையில், மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புல்லட்...
மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களே வீட்டை மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருங்க. மழைநீரையும், வீட்டைச் சுற்றிலும் தேவையில்லாமல் தண்ணீரைத் தேங்க விடாதீங்க.
மூலக்குளம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5ம்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மாத குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது பெண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை பால் குடிக்கும் போது உடல்நலம் பாதித்து இறந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் தந்தை கொலை சந்தேகத்தைக் கூறியதைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இடம்பெற்றது. சில நாட்களுக்கு முன்பு குழந்தை திடீரென உயிரிழந்ததால்,
இயற்கை காரணமென நம்பப்பட்டு, போலீசார்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 9 வயது மகனை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த தாய் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க டிரான்ஸ்போர்ட் தொழிலாளர் ஒருவர், அவரது 38 வயதான மனைவி
17 வயது மகள், 9 வயது மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளும் தனியார் பள்ளியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் தகவலின்படி, கடந்த...
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே தேதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் மனைவி லலிதா(40). அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயதான சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2021ம் ஆண்டு, போக்சோ சட்டத்தில் லலிதா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து லலிதாவிற்கு ஒரு பிரிவுக்கு 20 ஆண்டும், மற்ற 4...
மேற்கு வங்காளம் சுந்தரவனம் பகுதியில் இரண்டு பெண் நடனக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மணந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாகத் தற்காலிகம் அங்கீகரிக்கப்படாத நிலையில் இச்சம்பவம் சமூக வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
சுந்தரவனம் பகுதியை சேர்ந்த ரியா (19) பெற்றோரை இழந்த நிலையில் அத்தை, மாமா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி (20) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடன...
ராயக்கோட்டை அருகே பெண்கள் தங்கும் தொழிற்சாலையின் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெரிய அளவில் போராட்டத்திற்கும் காரணமானது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னர் பதிவு செய்த இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படும் அவரது காதலன் சந்தோஷும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னியபுரம் பகுதியில் செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவரது மனைவி மகேசுவரி (38), நிலம் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். இதற்காக இடம் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை...
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(30). இவரது மனைவி பாரதி(25). இவர்களுக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 4ம் தேதி, பாரதி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
மாலை...
















