Saturday, March 14, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. 38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். விளையாடித் திரிய வேண்டிய வயதில், பெற்ற தாயின் கரங்களாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அனு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார்...
ஆந்திராவை சேர்ந்த சிம்மாசலம், அவரது மனைவி பவானி புதுமண தம்பதிகள். ஐதராபாத்தில் வசித்து வந்த அவர்கள், உறவினர் வீட்டிற்கு செல்ல செகந்திராபாத்தில் இருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர். வாங்கப்பள்ளி – அலேரு இடையே சென்றபோது திடீரென இருவரும் ரயில் படிக்கட்டில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். மறுநாள் காலை ரோந்து பணியில் ஈடுபட்ட டிராக்மேன் சடலங்களை கண்டுபிடித்தார். தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து...
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது. தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஹுப்பள்ளி இனாம்-வீரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மான்யா (20) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா என்ற தலித் இளைஞரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு மான்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு...
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணமான மூன்று மாதத்தில்...
ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர் இளம் பெண் சரஸ்வதி இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. எனவே வேலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கோபி பெங்களூரு சென்று தனியாக வீடு எடுத்து இருவரும்...
கோவையில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொலை செய்த நகை அடகு கடை உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார். கோவை ரத்தினபுரி ஜி.பி.எம். நகரை சேர்ந்தவர் ராஜாராம்(53). இவர் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை மற்றும் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி ராஜாராம் அடகு கடையில் இருந்தபோது பெண் ஒருவர் வந்து மோதிரத்தை அடகு வைத்து ரூ.30...
தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவரும், கரங்கோட்டா கிராமத்தைச் சேர்ந்த அனுஷா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர் பச்சைக்கொடி காட்டவே, கடந்த மார்ச் 12-ம் தேதி இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசிக்கும் அருண்குமார், வயது 29. இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகே உள்ள மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகளான இளவரசிக்கும் (வயது 25) இவருடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளனர். திருமணத்தின் போது பெண் குடும்பத்தினர் 80 சவரன் தங்க நகைகள்,...
வேலையை விட மறுத்த மனைவியை ஆத்திரத்தில், பெங்களூருவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடித்தே கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு இத்தனை பயங்கர முடிவுக்கு வந்தது அக்கம் பக்கத்தினரை உறைய வைத்துள்ளது. மனைவியைக்...
ஆந்திர மாநிலத்தில் நிறவெறி மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கோபிலட்சுமியின் பெற்றோர் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்று மாதங்களிலேயே கோபிலட்சுமியின் நிறத்தைக்...