Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது! மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க புறப்பட்ட இந்தியக் குடும்பம் லண்டனில் படிக்கும் தாவ்னி பட்டேலின் (21) பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 17 ஆம் திகதி, லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள் இந்தியாவின் குஜராத்தில் வாழும் அவரது குடும்பத்தினர். ஆனால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, முன்கூட்டியே செல்லலாம்...
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார். நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம்...
பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், இளம்பெண் 17 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கள்ளக்காதலனை கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்தவர் தாசே கவுடா. இவரது மனைவி ஹரிணி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஹரிணி வசிக்கும் பகுதியில் கண்காட்சி நடந்தது. அங்கு சென்ற அவருக்கு, கண்காட்சியில் டெக்னீஷியனாக இருந்த யஷாஸ் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது இருவரும், தங்களது...
கர்நாடக மாநிலம் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரிணி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே கெங்கேரி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் யஷாஸ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். ஹரிணியின் வீட்டிற்கு ஒரு முறை எலக்ட்ரீசியன் வேலை செய்ய சென்றுள்ளார் யஷாஸ். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக...
திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு திருமணமாகி தாட்சாயிணி என்ற மனைவியும் 17 வயதில் மகனும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த துரைக்கு அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. எப்போதும் துரை போனில் யாரிடமோ பேசி கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த தாட்சாயிணி துரையின் போன் எடுத்து பார்த்துள்ளார். அப்போது துரையின் போனில் அவர் சிலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்களுடன் பேசும்...
குங்குமம் வைக்கும் போது மணமகனின் கை நடுங்கியதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம். அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நேற்று பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், படை சூழ பெண் வீட்டாரின் வீட்டிற்கு ஊர்வலமாக வருகை தந்துள்ளார். இசை...
கர்நாடக மாநிலம் சந்தப்புரா பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதான சங்கர். இவர் மானசா என்ற 24 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் தம்பதியருக்கு 3 வருடங்களில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தப்புரா பகுதிக்கு அடுத்துள்ள கிராமத்தில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். சங்கர் கோரமங்களாவிலும் மானசா பொம்மச்சந்திராவிலும் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் நித்யாவின் மரணத்தில் திடீர் திருப்பமாக, நித்யாவுடன் மது போதையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, மசாஜ் செய்து விடுவதைப் போல நடித்து மருத்துவரே கொலைச் செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது வாக்குமூலத்தில், “கடந்த ஜூன் 4ம் தேதி இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார்” என்று டாக்டர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1வது...
உலகம் முழுவதுமே ரீல்ஸ் மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாது வயதானவர்களும் கூட இந்த ரீல்ஸ் மோகத்தில் தடுமாறுகிறார்கள். பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையை மட்டும் இழப்பதோடு உயிரையே சமயங்களில் ரீல்ஸ் மோகத்தால் இழக்கின்றனர். சமயங்களில் எடுக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்களால் பல நேரங்களில் இளசுகள் விபரீதங்களில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச்...
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள்...