Thursday, April 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்தவர் 39 வயதான ரகு. இவரது மனைவி 36 வயதான சுவேதா இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில், 6 வயது பெண் குழந்தை உள்ளது. திருமணமான தொடக்கத்திலிருந்தே தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி விவகாரத்திற்கும் விண்ணப்பித்துள்ளனர். சுவேதா விவாகரத்து வரும் வரை கணவருடன்...
ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார். நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. இதில் விமானத்தில் சென்ற...
லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது, ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளார். இவர்களில் கேரளாவை சேர்ந்த ரஞ்சிதா நாயர் என்ற பெண்ணும் ஒருவர். கேரளாவின் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா...
இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா, குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது இறந்த மனைவியின் அஸ்தியை உள்ளூர் ஆற்றில் கரைக்க சென்றிருந்தார். படோலியாவின் மனைவி பாரதிபென் ஏழு நாட்களுக்கு முன்பு லண்டனில் பரிதாபமாக இறந்தார். அவரது இறுதி ஆசை என்னவென்றால், ஒரு...
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (28). டிராவல்ஸ் நிறுவன அதிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனம் (25) என்பவருக்கும் கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. புதுப்பெண் சோனத்தின் தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில்...
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது! மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க புறப்பட்ட இந்தியக் குடும்பம் லண்டனில் படிக்கும் தாவ்னி பட்டேலின் (21) பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 17 ஆம் திகதி, லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார்கள் இந்தியாவின் குஜராத்தில் வாழும் அவரது குடும்பத்தினர். ஆனால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, முன்கூட்டியே செல்லலாம்...
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார். நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம்...
பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், இளம்பெண் 17 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கள்ளக்காதலனை கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்தவர் தாசே கவுடா. இவரது மனைவி ஹரிணி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஹரிணி வசிக்கும் பகுதியில் கண்காட்சி நடந்தது. அங்கு சென்ற அவருக்கு, கண்காட்சியில் டெக்னீஷியனாக இருந்த யஷாஸ் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது இருவரும், தங்களது...
கர்நாடக மாநிலம் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரிணி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே கெங்கேரி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் யஷாஸ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். ஹரிணியின் வீட்டிற்கு ஒரு முறை எலக்ட்ரீசியன் வேலை செய்ய சென்றுள்ளார் யஷாஸ். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக...
திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு திருமணமாகி தாட்சாயிணி என்ற மனைவியும் 17 வயதில் மகனும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த துரைக்கு அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. எப்போதும் துரை போனில் யாரிடமோ பேசி கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த தாட்சாயிணி துரையின் போன் எடுத்து பார்த்துள்ளார். அப்போது துரையின் போனில் அவர் சிலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்களுடன் பேசும்...