Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம்...
21 வயசில் இதெல்லாமே கொடூரம். இந்த வயதிலேயே, ”வாழ்ந்து முடிச்சிட்டேன்” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தான் வேலைப் பார்த்து வந்த ஐடி நிறுவனத்தின் 21வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் புனேவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண் அபிலாஷா (21). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு தனது தோழி...
பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று குளத்தில் வீசியதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் ஜோடியை தேடிவருகின்றனர்.ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பொதுகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதா (40), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி யமுனா (32). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மஞ்சுநாதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அருகில் உள்ள பெனுகொண்டா பகுதிக்கு குடும்பத்துடன் குடியேறினார். யமுனாவுக்கும், ரோட்டம் பகுதியை...
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்றபோது காணாமல்போன புதுமாப்பிள்ளை, தன் மனைவியின் கூலிப்படையால் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 23ஆம் திகதி புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி, சோனம் மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு சில பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள் இருவரும் மாயமாகினர். இதனையடுத்து சூன் 2ஆம் திகதி, ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும் ரியாத் அர்லியாங்கில் கண்டெடுக்கப்பட்டது. ஆழமான பள்ளத்தாக்கில் அவரது சடலம் கிடைக்க, அருகே அவரைக்...
இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி கோவாவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சாய், மாதுரி புதுமணத் தம்பதி சென்றுள்ளனர். புதுப்பெண் மாதுரி ரயிலில் இருக்க, சாய் தண்ணீர்...
கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும். இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் கண்ணனின் மூத்த மகளான அஸ்விதா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். கண்ணனின் வீட்டுக்கு மேல் மாடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கடன் பிரச்சனையால் வீட்டை காலி செய்து உடுமலை பேட்டையில் வசித்து வந்த...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் இவருக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உமா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். பரமசிவன் கடையம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பரமசிவனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகுமார் பரமசிவனுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது, வீட்டில் இருந்து உணவு மற்றும் தேவையான பொருட்களை...
பீகாரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்ட 16 வயது சிறுமியின் சடலம் ட்ராலி பேக்கில் வீசி எறியப்பட்ட நிலையில், இவ்வழக்கில் பாய் பிரண்ட் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இரு மாநில காவல் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலத்தின் கீழே கடந்த மே 21 அன்று காலை ஒரு நீல நிற ட்ராலி பேக் கேட்பாரற்ற நிலையில்...
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை கொன்று எரித்த காதலனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் என்ற பெண், கல்லூரியில் ஆங்கிலம் பயின்று வந்ததோடு, மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழியும் கற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரது வீட்டிலிருந்து நிறுவனத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார். சில மணி நேரங்கள் கழித்து மெஹக்கின் தாய் தனது மகளை செல்போனில்...