Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
குங்குமம் வைக்கும் போது மணமகனின் கை நடுங்கியதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம்.
அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நேற்று பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் ஒன்று நடைபெற இருந்தது.
மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், படை சூழ பெண் வீட்டாரின் வீட்டிற்கு ஊர்வலமாக வருகை தந்துள்ளார். இசை...
கர்நாடக மாநிலம் சந்தப்புரா பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதான சங்கர். இவர் மானசா என்ற 24 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் தம்பதியருக்கு 3 வருடங்களில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தப்புரா பகுதிக்கு அடுத்துள்ள கிராமத்தில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
சங்கர் கோரமங்களாவிலும் மானசா பொம்மச்சந்திராவிலும் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...
நித்யா மரணத்தில் திருப்பம்,, உல்லாசத்துக்கு பின் மசாஜ்.. டாக்டர் செய்த சம்பவம்!!
Tamil 360 Admin - 0
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் நித்யாவின் மரணத்தில் திடீர் திருப்பமாக, நித்யாவுடன் மது போதையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, மசாஜ் செய்து விடுவதைப் போல நடித்து மருத்துவரே கொலைச் செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தனது வாக்குமூலத்தில், “கடந்த ஜூன் 4ம் தேதி இரவு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது நித்யா மது அருந்தினார்” என்று டாக்டர் சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் காந்திநகர், சாத்துமா நகர் 1வது...
உலகம் முழுவதுமே ரீல்ஸ் மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாது வயதானவர்களும் கூட இந்த ரீல்ஸ் மோகத்தில் தடுமாறுகிறார்கள். பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையை மட்டும் இழப்பதோடு உயிரையே சமயங்களில் ரீல்ஸ் மோகத்தால் இழக்கின்றனர்.
சமயங்களில் எடுக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்களால் பல நேரங்களில் இளசுகள் விபரீதங்களில் சிக்கி கொள்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச்...
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றன.
அந்த வகையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள்...
கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம்...
21 வயசில் இதெல்லாமே கொடூரம். இந்த வயதிலேயே, ”வாழ்ந்து முடிச்சிட்டேன்” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு,
தான் வேலைப் பார்த்து வந்த ஐடி நிறுவனத்தின் 21வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் புனேவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண் அபிலாஷா (21). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு தனது தோழி...
பொருந்தா காதலால், கோவையில் 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று குளத்தில் வீசியதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் ஜோடியை தேடிவருகின்றனர்.ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பொதுகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதா (40), ரியல் எஸ்டேட் அதிபர்.
இவரது மனைவி யமுனா (32). தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மஞ்சுநாதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அருகில் உள்ள பெனுகொண்டா பகுதிக்கு குடும்பத்துடன் குடியேறினார்.
யமுனாவுக்கும், ரோட்டம் பகுதியை...
தேனிலவுக்கு சென்றபோது மாயமான தம்பதி: சடலமாக புதுமாப்பிள்ளை அம்பலமான புதுப்பெண்ணின் சதி…..!!
Tamil 360 Admin - 0
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்றபோது காணாமல்போன புதுமாப்பிள்ளை, தன் மனைவியின் கூலிப்படையால் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 23ஆம் திகதி புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி, சோனம் மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு சில பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள் இருவரும் மாயமாகினர். இதனையடுத்து சூன் 2ஆம் திகதி, ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும் ரியாத் அர்லியாங்கில் கண்டெடுக்கப்பட்டது.
ஆழமான பள்ளத்தாக்கில் அவரது சடலம் கிடைக்க, அருகே அவரைக்...
















