Friday, December 5, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1780 POSTS 0 COMMENTS
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது லலிதா என்ற 38 வயது பெண் மாணவருடன் பழகி வந்தது தெரிய வந்தது. அவர் நடனம் கற்றுத்தருவதாக கூறி, குறித்த மாணவரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று...
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த செல்வசரண் (25) டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த ரேஷ்மா, தனது தாயாருக்கு போன் மூலம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். பின்னர் மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பெற, லேகா கணவரின்...
தெலங்கானாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை கள்ளக்காதலருக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் மன வருத்தத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலை பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் (28). எட்டு வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார். மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை அமைத்திருந்த அவர், ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்தார். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு...
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண், ஸ்ரீகாந்த் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 3 வயது மகள் ஒருவர் உள்ளார். சிறுவயது முதல் மனிஷாவுக்கு எறும்புகளைப் பற்றிய அச்சம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவ ரீதியாக “மிர்மெகோஃபோபியா” என அழைக்கின்றனர். இதற்காக மனிஷா தனது...
தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகளும் பலியானது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகாராபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியைச் சேர்ந்த எல்லையா கௌடுவின் நான்கு மகள்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே தாண்டூரில் நடைபெற்றது. திருமண விழாவை முடித்துவிட்டு, இளைய...
திருமணமான நான்காவது நாளிலேயே புதுப்பெண் காணாமல் போன சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் தனது அக்கா கணவருடன் ஓடியது வெளிச்சமிட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த சந்திரன் (பெயர் மாற்றப்பட்டது, 40) என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். தற்போது அவரது மனைவி ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில், சந்திரனின் மனைவியின் தங்கை (32)க்கு சமீபத்தில் உறவினர் முறைப்படி...
உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவானி அருகே எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் – மாரியம்மாள் தம்பதியரின் இளைய மகள் நிர்மலா (23) கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருடன் காதலில்...
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், 19 வயது நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் ஹரிதா, திருத்தணியில் உள்ள தனியார் நர்சிங் டிப்ளமா பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்பவருடன் அவர் ஒன்றரை வருடமாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு...
கோவை அருகே அன்னூரில், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்ட கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவனையும் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அம்பலமாகி அதிர வைத்திருக்கிறது. அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் (38) என்பவர் பைனான்சியர். இவரின் மனைவி ஜாய் மெட்டில்டா (27). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளான். லோகேந்திரனின் தாய் வழிப் பாட்டி மயிலாத்தாள்...