Tuesday, January 27, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
பணத்தாசை யாரை விட்டு வெச்சிருக்கு? இந்த நாட்டில் ஆண்களின் பணத்தாசைக்கு அதிகாரி மகளாக இருந்தால் என்ன? சாதாரண நடுத்தர குடும்பத்தினரின் மகளாக இருந்தால் என்ன? ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் பணக்காரர்களின் மகள்களைத் திருமணம் செய்பவர்களே அதிகமாக வரதட்சணைக் கேட்டு தொல்லைக் கொடுத்து, தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என்பது ஆய்வு அறிக்கை. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் ஒருவர், திருமணமான...
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார். கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில் மன அழுத்தத்தில் அவஸ்தைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அகிலா தன் இரண்டு வயது குழந்தையை தூக்கில் போட்டுவிட்டு, பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில்...
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய டிப்ளமோ முடித்த பிரவீன் எனும் இளைஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருத்தர் என காதலித்து, இருவரையும் கர்ப்பமாக்கிய சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், 15 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளைஞர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியைச்...
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பொன் ஆனந்தி (26). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. பொன் ஆனந்தி கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். கணவர் பிரகாஷ் கோயம்புத்தூரில் வேன்...
ஹரியானாவில் திருமண வீட்டில் ஆறு வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக உறவுக்கார பெண்ணே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த திருமண விழாவில், 6 வயது சிறுமி வித்தி மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார். அழகான ஆடை அணிந்திருந்ததால், பலரின் கவனமும் அவர்மீதே இருந்தது. ஆனால் சில நேரங்களில், அந்த சிறுமி காணாமல்...
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தருவை பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மகனான பாலமுருகன் என்பவருக்கும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் அதே பி[ஆகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு...
இதை உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட சோனியின் மாமனார் மற்றும் அவரது கணவரின் அண்ணன் சோனியை கவனிக்க தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாவட்டம், ஜெய்ப்பூர் அடுத்துள்ள மௌக்கம்புரா பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய சோனி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷிவா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷிவா உடல் நல குறைபாட்டால் உயிரிழந்தார். பின்னர் தனது இரண்டு குழந்தைகளுடன்...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை தொடர்ந்து பின் சென்று, காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. பல நாட்களாக மாணவியைப் பின் சென்று காதலிக்க வலியுறுத்தி வந்த முனிராஜின் காதலை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில், இன்று காலை முனிராஜ் குடி போதையில் மாணவியை...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர விபத்தில், இன்னும் சில வாரங்களில் இரண்டாவது குழந்தையைப் பெறவிருந்த 33 வயது சமன்விதா தாரேஷ்வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஹார்ன்ஸ்பி பகுதியிலுள்ள ஜார்ஜ் தெருவில் தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் நடந்து சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. பாதையைக் கடக்க முற்பட்ட தாரேஷ்வர் குடும்பத்திற்கு வழி விட கியா கார்னவல் கார் வேகத்தை குறைத்தது....
ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(25). அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா(19) எனும் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதை...