Saturday, March 14, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே, குடிபோதையில் வந்து தகராறு செய்த கணவரின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (43) என்ற கார் ஓட்டுநருக்கும், துர்கா (30) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகத்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கணவன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃப்ரூக் என்ற சமையல் கலைஞர் தன்னுடைய 32 வயது மனைவி தாஹிரா மற்றும் இரண்டு மகள்களை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு புர்கா அணியாமல் தாஹிரா சென்றதால் ஆத்திரமடைந்த ஃப்ரூக் இந்த வெறிச் செயலை...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர் காதலனால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண், முண்டக்காமட்டத்தைச் சேர்ந்த சித்ரப் பிரியா (19) என்பதும், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சிப் படிப்பில் படித்து வந்தவர்...
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், 5 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலன், பெற்றோர் வற்புறுத்தலால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதையடுத்து, விராலிமலைக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (28). இவர் சென்னை அரும்பாக்கத்தில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்...
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா (26) என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ரம்யா மூன்றாவதாக மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்யா மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக கண்ணன் உறவினர்களிடம் கூறினார்....
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தாரை மணமகள் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாகவாடாவில் வசித்து வருபவர்கள் டேனியல் (வயது 50)- கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 22 வயதில் ராகுல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும்...
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 27 வயதுடைய பிரதீப் இவர் சட்டம் பயின்றுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் முத்தையன் செட்டி பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரதீப் தந்தை அமமுக கட்சி பொறுப்பில் உள்ள நிலையில் பிரதீப் எந்த வேலைக்கும்...
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர். வருகிற 20-ந் தேதி இருவரின் குடும்பங்களின் கூட்டுத் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு முன்னதாக, ‘போட்டோ சூட்’ செய்ய இருவரும் முடிவு செய்தனர்; குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர். முந்தைய நாட்களில் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் பகுதிகளில்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் திருமணம் செய்து வைக்க மறுத்த தாய்மாமன் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ஒருவர், அவரது மகளைச் சட்டெனக் கத்தியால் குத்திக்கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய அந்த வாலிபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்கலி பகுதியைச் சேர்ந்தவர் காந்தாராவ். இவரது மகள் பவித்ரா (19). காந்தாராவின் அக்காள் மகன் உமாசங்கர் (25). உமாசங்கர்...
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி பெண் பாரதி, தனது ஆண் நண்பருடன் இரவு சினிமா பார்த்த பின்னர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ஆண் நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (பி.இ. பட்டதாரி). இவர் சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கி...