Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (22). இவருக்கும் மொராதாபாத் மாவட்டம் ஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போது மணப்பெண் தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி...
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாட்டையா என்ற மாரியப்பன் (60). இவரது மனைவி பரமேஸ்வரி (55).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பரமேஸ்வரி கழுத்து...
ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. “அடிச்சே கொன்னுருக்காங்க” எதுக்காக செஞ்சாங்க தெரியுமா?
Tamil 360 Admin - 0
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (75) அவரது மனைவி பாக்கியம்(65). இவர்களுக்கு கவிசங்கர் (47) என்ற மகனும், பானுமதி (50) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
பிள்ளைகள் இருவரும் குடும்பத்தோடு வேறு ஊர்களில் வசித்து வரும் நிலையில் ராமசாமியும், பாக்கியமும் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ராமசாமி கடந்த இரண்டு...
பாகிஸ்தான் நடிகைக்கு இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை பார்சலில் அனுப்பிவைத்த ரசிகர்!!
Tamil 360 Admin - 0
பாகிஸ்தானின் பிரபல நடிகை நடிகை ஹனியா அமீருக்கு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 22ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து...
மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு : அமெரிக்காவில் தொடரும் சோகம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியில் வசித்து வருபவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி . 57 வயதாகும் இவரது மனைவி சுவேதா பன்யம். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் . இதில் ஹர்ஷ்வர்தன் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
2017ல் ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் நியூகேஸ்டல் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.
ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்தார்....
வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி இளவரசி (32).
இவர்களுக்கு விக்னேஷ் (6), சதீஷ்குமார் (3) என 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே செப்டிக் டேங்கில் குழந்தைகள் இருவரும் தவறி விழுந்து விட்டதாக கூறி இளவரசி...
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், மருத்துவமனை ஒன்றில் நடந்த திருமணம் குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளன.
மத்தியப் பிரதேசத்திலுள்ள Kumbhraj என்னும் நகரில் வாழும் ஆதித்யா சிங்குக்கும் நந்தினி சொலாங்கிக்கும் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு திடீரென மணப்பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
நந்தினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, அவரது நிலைமை மோசமானதால் உள்ளூர் மருத்துவமனை அவரை...
முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை : கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி!!
Tamil 360 Admin - 0
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்ப கூடாது என்று பேட்டி அளித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட...
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள் : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் கொல்லம் அருகே கூடுதல் வரதட்சணைக்காக இளம்பெண்ணை பட்டினி போட்டு கொலை செய்த கணவன், மாமியார் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பூயப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லாலி (66). அவரது மனைவி கீதா லாலி (62).
அவர்களது மகன் சந்துலால் (36). அவருக்கும், கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த துஷாரா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த...
கோயில் அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பள்ளி மாணவனை குத்திக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு பரத் (16). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மாதவபுரத்தில் உள்ள கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சிகளை பார்க்க விஷ்ணுபரத் நண்பர்களுடன் சென்று இருந்தார்....
















