Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65) இவருக்கு திருமணமாகி வித்யா(60) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
பாஸ்கரன் அவரது வீட்டின் முன்பக்கத்தில் ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பாஸ்கரனின் இளைய மகன் வாசுதேவன் மதியம் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கி கொண்டிருந்திருக்கிறார். தூக்கம் தெளிந்த பின் தனது அம்மாக்கு போன் செய்துள்ளார்.
அம்மா போனை...
உயிரிழந்தவர் உடலுடன் உறங்கிய நபர் : நள்ளிரவில் நண்பர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வடலிவிளையைச் சேர்ந்த விஜய குமார் என்பவரின் 22 வயது மகன் பரத் என்பவரும் மணவாளக்குறிச்சி அருகில் உள்ள திருநயினார்குறிச்சி
பகுதியை சேர்ந்த 32 வயதான அனிஷ் என்பவரும் நேற்று இரவு அவர்களின் மற்ற ஆறு நண்பர்களுடன் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் மது அருந்த சென்றிருக்கின்றனர்.
அப்போது அவர்களே கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு மது அருந்தி இருக்கின்றனர். அனிஷ் அதிகமாக மது அருந்திவிட்டு உடனிருந்த...
விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழக மாவட்டமான திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மற்றும் அமராவதி. இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.
இதில் சுகுமார் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து வந்தார். இந்நிலையில் இந்த மாணவர் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி...
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,02,568 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவு, வெளியாகியுள்ளது. இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 7, 53,142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள படுகை புதுத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தியின் 2வது மகள் ஆர்த்திகாவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மாணவி யார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மானவி எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல, மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவிகள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
நடத்தை சந்தேக தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மகன், மகளை கழுத்து நெரித்துக்கொன்ற லேப்-டெக்னிஷியன் தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (42), அரசு ஆரம்ப சுகாதார நிலைய லேப் டெக்னிஷியன். இவரது மனைவி மஞ்சுளா (35).
மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9). இவர்கள் மல்காபூர் ஆதர்ஷ் நகரில் வசித்தனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சுபாஷுக்கு சந்தேகம்...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றிக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்தவர் நீது ஆர். நாயர் (35). கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
சங்கனாச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் காலையில் வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு...
மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (17) நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
மாணவி வழக்கம் போல் நேற்று இரவு...
“யார் கூட பேசுற?” செல்போன் ஸ்பீக்கர் ஆன் செய்ய மறுத்த மனைவி : கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் பசவேஸ்வர் நகரில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் பேசத் தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டது. கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை அவரது கணவர் லோகேஷ் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் வசித்து வருபவர் லோகேஷ், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்தார்....
மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவைச் சேர்ந்த சரண்யா. அதன் பின்னர் பரவலாக கவனிக்கப்பட்ட அவர்,
பட்டுக்கோட்டை அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சரண்யாவின் 2வது கணவர் பாலனின் முதல் மனைவி மகன் கபிலன், குகன் உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளனர்.
அவர்களைப் போலீசார் கைது...
















