Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேஜா. இவருக்கு வயது 35. இவர் தனது இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அடுக்குமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டியுடன் சேர்ந்து தேஜா வாழ்ந்து வந்தார். இச்சம்பவம் குறித்து மாலை...
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லிங்கராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் சுமூகமான உறவு இல்லாததால் அவரையும் விட்டு புரிந்துள்ளார். இந்த நிலையில் வயலட் தனது முதல் திருமண விவாகரத்து...
காதலனுடன் சென்ற மகளை, கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்து, தந்தையே ஆணவக் கொலைச் செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சிங். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன், தனது 25 வயதுடைய மகளை ஆணவக் கொலைச் செய்து விட்டி, வீட்டின் பாத்ரூமில் சடலத்தைப் பூட்டி மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று...
மனைவிக்கு பிடிச்சவனையே திருமணம் செய்து வைத்த கணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும் இளைய வயதுடைய ஒருவரை ரகசியமாக காதலித்து வந்தார். இந்த உறவு குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில்...
மனைவி தொல்லைத் தாங்கலை. நான் நிரந்தரமாக தூங்கப் போகிறேன் என்று தாயிடம் கூறி விட்டு, மகன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் வசித்து வந்தவர் ராஜ் ஆர்யா. 28 வயதான இவர் , “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே மகளின் காதல் விவகாரத்தால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர்-மகள் என 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சத்தியபாலன் (53). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இவர்களது மகள் அஞ்சலி (28), மகன் அகிலேஷ் (25). சத்தியபாலன் தனது ஊரில் டீக்கடை நடத்தி வந்தார். மேலும் மைக்ரோபோன் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் நிறுவனமும்...
கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி-தர்வாட் நகரங்களில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பதக்கம் பெற்ற பிஎச்.டி மாணவரான அருண் சிவலிங்கப்பா படில் தனது காதலி அர்பிதா கிரிமல்லா பாரதாரை திட்டமிட்டு கொலை செய்தார். திரில்லர் திரைப்படங்களைப் போல திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த கொலை ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. 2015 மே 30ம் தேதி, ஹூப்ளி அருகே உள்ள விவசாய நிலத்தில் ஒரு...
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினம் அருகேயுள்ள யுடா பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் (27) என்பவர் பாஸ்ட்புட் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் அனுஷா (27) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எட்டு மாத கர்ப்பிணியான மனைவி அனுஷாவுக்கும், ஞானேஷ்வருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து...
சமூக வலைதளங்களில் தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக் கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. தனது மனைவியின் செல்போனில், மற்றொரு இளைஞருடன் அவள் உரையாடிய காதல் மெசேஜ்களை பார்த்தார்....
கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் இரண்டு குடும்பங்கள் செய்வதறியாது சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம், பெங்களூரில், சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், கணவனின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஹெப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷிர்(33). விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் பஷிரின் மனைவி பாஹர் அஸ்மா(29). கடந்த 2...