Friday, May 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
வேறொரு ஆணுடன் நெருக்கமாக வீடியோ எடுத்ததை கணவர் தட்டிக்கேட்டதால், தன் காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார் ஒரு பெண். ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி ரவீனா (32). யூடியூபுக்காக வீடியோக்கள் எடுப்பவரான ரவீனா, ஒரு கட்டத்தில் வேறு பலருடன் இணைந்து வீடியோக்கள் எடுக்கத் துவங்கியுள்ளார். சுரேஷ் என்னும் நபருடன் அவர் நெருக்கம் காட்டவே, பிரவீனும் அவரது குடும்பத்தினரும் ரவீனாவைக் கண்டித்துள்ளனர். அதையும் மீறி கணவனுடன் சண்டையிட்டு வீடியோக்கள்...
அரியானாவில் ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை போட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த பெண் யூடியூபர் ரவீனா (32), அவரது கணவர் பிரவீன் ஆகியோர் வசித்து வந்தனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரவீனா வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்ற நபருடன் ரவீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து குறும்படங்களை எடுத்தனர். அரியானாவின் பிரேம்நகரில்...
மகளின் திருமணத்திற்காக மாப்பிள்ளைப் பார்த்து வந்த நிலையில், மகளுக்கு பதிலாக மருமகனுடன் செல்போனில் மணிக்கணக்காக பேசி வந்த மாமியார், ஒரு கட்டத்தில், “என்ன ஆனாலும் சரி நான் மருமகனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதம் பிடித்து ஓடிப் போன சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறி ஓடியிருக்கிறார். இந்த ஜோடியை ஒரு வார...
ரூ.1,000க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, கணவனை கடிக்க விட்டு கொலைச் செய்து மொத்த மாநிலத்தையும் அதிர செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ட்ரம்மில் கான்கிரீட் போட்டு மூடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அதே மீரட்டில் மற்றொரு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இம்முறை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலராக பணி செய்து வந்தவர் குல்தீப் தியாகி (46). இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு...
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேஜா. இவருக்கு வயது 35. இவர் தனது இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து அடுக்குமாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டியுடன் சேர்ந்து தேஜா வாழ்ந்து வந்தார். இச்சம்பவம் குறித்து மாலை...
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு லிங்கராஜ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் சுமூகமான உறவு இல்லாததால் அவரையும் விட்டு புரிந்துள்ளார். இந்த நிலையில் வயலட் தனது முதல் திருமண விவாகரத்து...
காதலனுடன் சென்ற மகளை, கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்து, தந்தையே ஆணவக் கொலைச் செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சிங். முன்னாள் ராணுவ வீரரான இவரது மகன், தனது 25 வயதுடைய மகளை ஆணவக் கொலைச் செய்து விட்டி, வீட்டின் பாத்ரூமில் சடலத்தைப் பூட்டி மறைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று...
மனைவிக்கு பிடிச்சவனையே திருமணம் செய்து வைத்த கணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் பப்பு. இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பாபுவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள். இந்நிலையில் இவருடைய மனைவி அதே ஊரை சேர்ந்த தன்னைவிட மிகவும் இளைய வயதுடைய ஒருவரை ரகசியமாக காதலித்து வந்தார். இந்த உறவு குடும்பத்தாருக்கு தெரிய வந்த நிலையில்...
மனைவி தொல்லைத் தாங்கலை. நான் நிரந்தரமாக தூங்கப் போகிறேன் என்று தாயிடம் கூறி விட்டு, மகன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் வசித்து வந்தவர் ராஜ் ஆர்யா. 28 வயதான இவர் , “அம்மா, நான் நிரந்தரமாக தூங்கப் போறேன்” என தனது தாயிடம் கூறிய 28 வயதான ராஜ் ஆர்யா, காவல் நிலையத்தில் ஒரு இரவு கழித்த பிறகு...