Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
இந்தியா - ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் , தொலைபேசியை பறித்த ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்த மாணவி, தொலைபேசியை திருப்பித் தராவிட்டால் அடிப்பேன் என மிரட்டி, பின்னர் செருப்பால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து சக ஆசிரியர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இந்த செயலுக்கு கல்லூரி...
சொத்தை அபகரிக்க மனைவி போட்ட பிளான் : விபரீத முடிவு எடுத்த கணவன் : சிக்கிய முக்கிய ஆதாரம்!!
Tamil 360 Admin - 0
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். 33 வயதான பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
பிரியா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த மோஹித், கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஓட்டல் அறையில் மோஹித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோவை...
மனைவியால் கணவர் எடுத்த விபரீத முடிவு : சாக்கடையில் சாம்பலை கரைக்குமாறு வீடியோவில் உருக்கம்!!
Tamil 360 Admin - 0
அவுரையா மாவட்டத்தைத் சேர்ந்தவர் மோஹித். இவருக்கும் பிரியா யாதவ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இல்வாழ்க்கையின் தொடக்கத்தில் இருவரும் சந்தோஷமாக இருந்து உள்ளனர். அதன் பின்னர், கணவன், மனைவி இடையே பிரச்னை எழுந்தது. கடும் மன உளைச்சலில் இருப்பதை கண்டு கொண்ட மோஹித் உறவினர்கள் அவரிடம் விபரம் கேட்டுள்ளனர்.
தமது சொத்துகளை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு பிரியாவும், மாமியாரும் கொடுமைப்படுத்துவதை அவர்கள்...
“ஆசிரமத்தில் வளர்ந்து அன்புக்காக ஏங்கிய பெண்” – காதலிப்பதாக ஏமாற்றி காட்டிற்கு நடுவே பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்!!
Tamil 360 Admin - 0
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தர்மத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் (13.04.25)
இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக கன்னிவாடி காவல் துறையினர் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக...
தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்த 40 வயது நபர், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட வீடியோவில் தனது மனைவி தாஜ்மஹாலில் வேறொரு ஆணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 40 வயதான ஷாகீர் தனது மனைவி அஞ்சூம் மற்றும் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அவர் ஏப்ரல் 15 ஆம் தேதி மீண்டும்...
இந்தியாவின் டெல்லியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் தாதா மற்றும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் ஜிக்ரா என்ற இளம்பெண், 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்துக் கொண்டு தாதாவாக செயல்பட்டு வந்திருக்கிறார்.
இவரது உறவினர் சாஹில் என்பவரை கொலை செய்ய 2023ஆம் ஆண்டில் முயற்சி நடந்துள்ளது. அதில் அவர் உயிர்தப்பிக்க, குணால் என்பவர்தான் இதற்கு காரணம் என ஜிக்ரா நினைத்துள்ளார்.
தனது உறவினரை...
ரூ.45 கோடி முதல் ரூ.13 கோடி வருமானம் : இந்தியாவின் டாப் 6 பெண் யூடியூபர்கள் யார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
யூடியூப் இன்று இந்தியாவில் ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது. பொழுதுபோக்கு, கல்வி, மற்றும் பலதரப்பட்ட உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில், பல திறமையான இந்தியப் பெண்கள் யூடியூப் சேனல்களை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் அதிக சம்பாதிக்கும் டாப் 6 பெண் யூடியூபர்களைப் பற்றி இந்த விரிவான கட்டுரையில் பார்க்கலாம்.
ஸ்ருதி...
குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு மன்னிக்கவே முடியாத கொடூரத்தைச் செய்த கணவன்!!
Tamil 360 Admin - 0
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியிருக்கிறது. ஒன்பது மாத கர்ப்பிணியான அனுஷா என்ற 27 வயது பெண், தனது கணவர் ஞானேஸ்வரால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த கொடூரமான செயல், அனுஷாவின் குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அரங்கேயிருக்கிறது.
அனுஷா, ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருந்த அவர், தனது 28 வயது...
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது பெற்றோர் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23).
பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் காதல் ஜோடி கடந்த பிப்ரவரி 9ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் நெல்லூரில் திருமணம் செய்து கொண்டார்களாம்.
இதையடுத்து அவர்கள் திருப்பதியில்...
கனடாவில் மோதிக்கொண்ட இரு கும்பல்கள்.. பரிதாபமாக பறிபோன இந்திய இளம்பெண்ணின் உயிர்!!
Tamil 360 Admin - 0
கனடாவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர், இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது, குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார்.
இந்தியரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில், பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற Mercedes காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை...
















