Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்து வருபவர் 36 வயது பிரியான்ஷா சோனி. இவர், அம்மாநிலத்தில் சைத்ர நவராத்திரியைக் கொண்டாடவும், துர்கா தேவியை வழிபடவும் தயாராகிக் கொண்டிருந்தார். இதற்காக, தனது கணவர் முகேஷ் சோனியிடம் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும்படி ஆர்வமாக லிஸ்ட் தயாரித்து கொடுத்துள்ளார். 9 நாள் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, அதாவது சைத்ர நவராத்திரியின் முதல் நாளான மார்ச் 30 அன்று, சோனிக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது. இதன்...
விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த இரண்டு விமானிகள் வெளியேற முடிவு செய்தனர். இதில் ஒரு பைலட் பாராசூட் மூலம் தரையிறங்கி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், மற்றொரு பைலட்...
இந்திய மாநிலம் பீகாரில் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசருல்லா ஹைதர் (55) என்ற நபர், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அஸ்மா கான் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், நசருல்லா வேலை தேடி வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம்...
இந்தியாவில் கடினமான தேர்வான நீட் தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவி யார் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் மிகவும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிதான காரியமல்ல. ஆனால் சில மாணவர்கள் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற தங்கள் கனவை நனவாக்க படிக்கின்றனர். இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்...
6 அடி பேருந்தில் 7 அடி உயரமுள்ள இளைஞர் கண்டக்டர் வேலை பார்ப்பதால் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகிறார். இந்திய மாநிலமான தெலங்கானா, சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கருணை அடிப்படையில் அவரது மகனுக்கு கண்டக்டர் வேலை கொடுக்கப்பட்டது. ஆனால், கண்டக்டர் வேலை வழங்கப்பட்ட அமீன்...
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக நிதி கிருஷ்ணா தினந்தோறும் கற்றாலை சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் பாட்டிலில் குளிர்பான பாட்டிலில்...
டெல்லி பகார்கஞ்ச் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் 2 வயது சிறுமி அனாதியா. இச்சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுவன், தனது தந்தையின் காரை இயக்கிய போது சிறுமி அனாதியா மீது காரை ஏற்றிவிட்டார். கார் டயருக்கு அடியில் சிக்கிய சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டவர்கள் உடனடியாக ஓடி சென்று காரை...
காஞ்சிபுரம் கொளத்தூர் பகுதியை, சேர்ந்த இருபத்தி நான்கு வயதான விக்னேஸ்வரி என்ற பெண், பிள்ளைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்துள்ளார், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த, இருபத்தி ஏழு வயதான புதுக்கோட்டையை சேர்ந்த தீபனும், விக்னேஸ்வரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த,விக்னேவரியின் பெற்றோர்கள் மற்றும் தீபனின் பெற்றோர்கள் என இரண்டு தரப்பினருமே, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதற்கான முக்கிய காரணமாக அவரகள் கூறியது இருவரும்...
காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். போலீசாருக்கு தகவல் எதுவும்...
பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கவுரி அவென்யூ 2வது தெருவை சேர்ந்தவர் ஞானசித்தன் (40). இவர், தாம்பரம் மாநகராட்சியில் லாரி ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில், தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அனகாபுத்தூர் அருள் நகர்...