Friday, May 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கேரள மாநிலம் கோட்டயம் அருகே மகளின் காதல் விவகாரத்தால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர்-மகள் என 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சத்தியபாலன் (53). இவரது மனைவி ஸ்ரீஜா(48). இவர்களது மகள் அஞ்சலி (28), மகன் அகிலேஷ் (25). சத்தியபாலன் தனது ஊரில் டீக்கடை நடத்தி வந்தார். மேலும் மைக்ரோபோன் பெட்டிகளை வாடகைக்கு எடுக்கும் நிறுவனமும்...
கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி-தர்வாட் நகரங்களில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பதக்கம் பெற்ற பிஎச்.டி மாணவரான அருண் சிவலிங்கப்பா படில் தனது காதலி அர்பிதா கிரிமல்லா பாரதாரை திட்டமிட்டு கொலை செய்தார். திரில்லர் திரைப்படங்களைப் போல திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த கொலை ஒன்றரை ஆண்டுகள் கழித்து போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. 2015 மே 30ம் தேதி, ஹூப்ளி அருகே உள்ள விவசாய நிலத்தில் ஒரு...
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாகப்பட்டினம் அருகேயுள்ள யுடா பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் (27) என்பவர் பாஸ்ட்புட் உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் அனுஷா (27) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எட்டு மாத கர்ப்பிணியான மனைவி அனுஷாவுக்கும், ஞானேஷ்வருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து...
சமூக வலைதளங்களில் தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக் கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. தனது மனைவியின் செல்போனில், மற்றொரு இளைஞருடன் அவள் உரையாடிய காதல் மெசேஜ்களை பார்த்தார்....
கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் இரண்டு குடும்பங்கள் செய்வதறியாது சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம், பெங்களூரில், சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், கணவனின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஹெப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷிர்(33). விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் பஷிரின் மனைவி பாஹர் அஸ்மா(29). கடந்த 2...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வருபவர் வந்தனா . இவருக்கு 3 வயதில் பிரசன்னா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வந்தனா தன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஸ்ரீராம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் அடிக்கடி தன் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்தார். தன்னுடைய கள்ளக்காதலுக்கு குழந்தை பிரசன்னா இடையூறாக இருப்பதாக வந்தனா...
தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர், வியட்நாம் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக, வியட்நாம் நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றிய வியட்நாம் பெண் நுகின் லீ தய் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாகி மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளாக இருவரும்...
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில்வேயில் வேலை பார்த்துவரும் தீபக் குமார் (29) என்பவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது. மத்திய ரிசர்வ் பொலிசில் பணியாற்றிவந்த தீபக், காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் அமைதியான ஒரு வாழ்வைத்...
மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது. இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார். தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத்,...
இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் தன் காதலரை சந்திப்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்துள்ள நிலையில், இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்கரான ஜாக்லின் (Jaclyn Forero) ஒரு புகைப்படக்கலைஞர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் சந்தனை சந்தித்துள்ளார் ஜாக்லின். இன்ஸ்டாகிராமில் தொடங்கி வீடியோ காலில் காதல் வளர, காதலரை சந்திக்க இந்தியாவுக்கே வந்துவிட்டார் ஜாக்லின். தங்கள் காதல் கதையை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் ஜாக்லின் வெளியிட, ஜோடிக்கு...