Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
வீடு, உடைமைகள் அனைத்தையும் விற்று பாய்மரப்படகில் இந்திய குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது.
யார் அவர்கள்?
கார்ப்பரேட் வேலைகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, ஒரு இந்திய குடும்பம் பாய்மரப் படகில் முழுநேர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.
கேப்டன் கௌரவ் கௌதம் (ஓய்வு) மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி, அவரது மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள பாய்மரப் படகில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து...
குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன், மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!!
Tamil 360 Admin - 0
மனைவி வேறொரு நபர் ஒருவரை காதலிப்பது தெரிந்தும் அவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவர்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் பப்லூ மற்றும் ராதிகா. இதில், தனது மனைவி ராதிகாவை அவரது காதலருக்கு திருமணம் செய்து வைக்க பப்லூ முடிவு செய்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் பப்லூவும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில், வேலை காரணமாக...
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து,
அவரது உடலை செப்டிக் டேங்கில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு ரங்கரெட்டி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
குருகாந்தி அப்சரா, தொலைக்காட்சி நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் ஹைதராபாத் சரூர்நகர் பகுதியில் தனது தாய்...
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்தார். இவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இது...
பேருந்து கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!
Tamil 360 Admin - 0
பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது.
தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில் திருவிழாவிற்காக காரில் பயணித்தார். காரில் ரவீந்தர், அவரது மனைவி ரேணுகா, மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையான ஐபியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த வருடம் முதல் இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விமான நிலையத்தில் தனது இரவுப் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி சென்றுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை விமானநிலையம் அருகே உள்ள சாக்கை என்ற இடத்தில் ரயில்வே...
இலங்கையில் பெரும் அதிர்ச்சி தரும் சம்பவமாக களுத்துறையில் காதலனைப் பார்ப்பதற்காக, காதல் வீட்டிற்கு சென்ற இளம்பெண், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வாதுவ, மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் பிரசாதினி பிரியங்கிகா. 23 வயதுடைய பிரசாதினி பிரியங்கிகா,
நேற்று மதியம் களுத்துறையில் உள்ள தனது காதலனைக் காண்பதற்காக, காதலனின் வீட்டிற்குச் சென்ற போது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரியங்கிகாவின்...
கள்ளக்காதல் தொடர்பு.. கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!!
Tamil 360 Admin - 0
கள்ளக்காதல் தொடர்பில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி, மாமியாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் ெபங்களூரு அடுத்த சிக்கபனாவரா பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை போக்குவரத்து ேபாலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த காருக்குள் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடக்கு பெங்களூரு டி.சி.பி சைதுல்...
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜூ மற்றும் சரிதா ராமராஜூ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்வில், கடந்த 2018 ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்துள்ளனர்.
எனவே, தங்களது 11 வயது குழந்தை யாரிடத்தில் வளர வேண்டும் என்பது குறித்து வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
நீதிமன்ற...
தேசிய விருது பெற்றவர் காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்… திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு மனு!
Tamil 360 Admin - 0
திருவண்ணாமலை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு திடீரென காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த 24 வருடங்களாக அந்த பகுதியில் சமூக சேவை செய்து வருகிறார். இந்நிலையில் மணிமாறன்.
திருப்பத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் கடந்த 1½ வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பெண்ணின்...
















