Friday, May 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு பிளாட்டின் உரிமையாளர் இங்கு மர்மமான சூட்கேஸ் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அங்குள்ள வீட்டின் குளியலறையில் மர்மமான ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டனர். அதனை திறந்து...
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அப்ஸரா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி 2023 ம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியில் வசித்து வரும் குருகந்தி அப்சரா என்ற 30 வயது பெண் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இவர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு தினசரி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் அந்தக் கோவிலில் பூசாரியாக இருந்த...
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்யும்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பகேலா கிராமத்தில் வசித்து வருபவர் அனுஜ் சர்மா . 30 வயதான இவர் பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதில் பிங்கி வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததால் அனுஜ் அவருடன் பேசக்கூடாது என தன் மனைவியிடம் கூறியுள்ளார்.ஆனால் அதனை பொருட்படுத்தாத பிங்கி தொடர்ந்து தன் நான் நண்பருடன் பேசியுள்ளார். இது குறித்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை...
தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி என்ற இருபெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து தாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறோம் என்று தெரிவித்தபோது, முதலில் கிராம பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்ததை...
வீடு, உடைமைகள் அனைத்தையும் விற்று பாய்மரப்படகில் இந்திய குடும்பம் ஒன்று வாழ்ந்து வருகிறது. யார் அவர்கள்? கார்ப்பரேட் வேலைகளின் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, ஒரு இந்திய குடும்பம் பாய்மரப் படகில் முழுநேர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. கேப்டன் கௌரவ் கௌதம் (ஓய்வு) மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி, அவரது மகள் கயா ஆகியோர் 42 அடி நீளமுள்ள பாய்மரப் படகில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து...
மனைவி வேறொரு நபர் ஒருவரை காதலிப்பது தெரிந்தும் அவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவர். இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் பப்லூ மற்றும் ராதிகா. இதில், தனது மனைவி ராதிகாவை அவரது காதலருக்கு திருமணம் செய்து வைக்க பப்லூ முடிவு செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டில் பப்லூவும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில், வேலை காரணமாக...
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து, அவரது உடலை செப்டிக் டேங்கில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு ரங்கரெட்டி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குருகாந்தி அப்சரா, தொலைக்காட்சி நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் ஹைதராபாத் சரூர்நகர் பகுதியில் தனது தாய்...
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்தார். இவர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது...
பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உலுக்கியது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில் திருவிழாவிற்காக காரில் பயணித்தார். காரில் ரவீந்தர், அவரது மனைவி ரேணுகா, மகள் ரிஷிதா (8) மற்றும் மகன் ரிஷிகிருஷ்ணா...