Friday, May 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக நிதி கிருஷ்ணா தினந்தோறும் கற்றாலை சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் பாட்டிலில் குளிர்பான பாட்டிலில்...
டெல்லி பகார்கஞ்ச் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் 2 வயது சிறுமி அனாதியா. இச்சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுவன், தனது தந்தையின் காரை இயக்கிய போது சிறுமி அனாதியா மீது காரை ஏற்றிவிட்டார். கார் டயருக்கு அடியில் சிக்கிய சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டவர்கள் உடனடியாக ஓடி சென்று காரை...
காஞ்சிபுரம் கொளத்தூர் பகுதியை, சேர்ந்த இருபத்தி நான்கு வயதான விக்னேஸ்வரி என்ற பெண், பிள்ளைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்துள்ளார், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த, இருபத்தி ஏழு வயதான புதுக்கோட்டையை சேர்ந்த தீபனும், விக்னேஸ்வரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த,விக்னேவரியின் பெற்றோர்கள் மற்றும் தீபனின் பெற்றோர்கள் என இரண்டு தரப்பினருமே, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதற்கான முக்கிய காரணமாக அவரகள் கூறியது இருவரும்...
காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். போலீசாருக்கு தகவல் எதுவும்...
பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கவுரி அவென்யூ 2வது தெருவை சேர்ந்தவர் ஞானசித்தன் (40). இவர், தாம்பரம் மாநகராட்சியில் லாரி ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில், தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அனகாபுத்தூர் அருள் நகர்...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லேயவுட் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராக்கேஷ் வைஸ்னவ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது முன்றாவது மகளை இஸ்கான் கோவிலுக்கு அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அப்போது தனது மகளை பள்ளிக்கு அழைத்து விட்டு செல்வதும் பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்வதும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த சுழலில் அந்த பள்ளியில் வேலை...
மது ஊற்றிக் கொடுத்து, கணவனை கம்பியால் அடித்துக் கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். மது போதையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து மனைவியே கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனேவைச் சேர்ந்தவர் ரவீந்திர காசிநாத் கபூர். இவரது மனைவி ஷோபனா ரவிந்திர கபூர். இதில் ஷோபனா, 41 வயதுடைய நபர்...
ஆந்திராவில் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் அமீன்பூரில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. 30 வயதாகும் இவருக்கு 50 வயதில் சென்னையா என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்கிருஷ்ணா(12), மதுபிரியா(10), கெளதம்(8) என 3 குழந்தைகள் இருக்கின்றன. திருமணம் முதலே 20 வயது வித்தியாசமுள்ள நபரை திருமணம் செய்து கொண்டதால் ரஞ்சிதா அதிருப்தியில் இருந்தார். ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் ரஞ்சிதாவுடன் பள்ளியில் படித்தவர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர். இதில் ரஞ்சிதாவிற்கு அவருடன்...
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர், கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதே பகுதியில் வசித்தவர் அலி(38). மீன் வியாபாரி. இவர் தன் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அலிக்கும், ஜெனிபர் கிளாடிசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அலி அடிக்கடி ஜெனிபர் கிளாடிசின் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்...
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கணவருக்கு சிறை தண்டனை இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே. இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ்...