Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
25 ஹிந்தி சீரியல் நடிகர், நடிகைகள் உற்சாக பான விளம்பரத்தில் நடிக்க வைத்து, மோசடி செய்யப்பட்டுள்ளனர்.
திரைப்பிரபலங்களின் மேலாளரான ரோஷன் பைண்டர்(Roshan Binder) என்பவர் மும்பை செம்பூர் காவல் நிலையத்தில், இது குறித்து புகாரளித்த பின்னர் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 2024 ஆம் ஆண்டு ரோஷன் பைண்டரை அணுகி உற்சாக பானத்தை விளம்பரப்படுத்த 25 திரைப்பிரபலங்கள் வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ₹10 லட்சம் முன்பணம் தருவதாக உறுதியளித்து, அதற்கு...
மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் விபரீத முடிவு.. வீட்டில் இருந்து டைரி, ஆவணங்கள் பறிமுதல்!!
Tamil 360 Admin - 0
அண்ணாநகர் மேற்கு, 17வது பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் பாலமுருகன் (57) என்ற மருத்துவர், மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார் (19), லிங்கேஷ்குமார் (16) ஆகியோருடன் வசித்து வந்தார்.
அண்ணாநகர் 13வது பிரதான சாலை மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் பாலமுருகன், ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர்களது மூத்த...
இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள சென்ற கணவன், மனைவி, மகள் என 3 பேரும் ஒன்றாக பலியான சோகம்!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டத்தில், தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்வதற்காக மனைவியையும், மகளையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த நிலையில், அரசு பேருந்து மோதி 3 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ராஜாம்புளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (50). இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பச்சையம்மாள்...
காதலித்து ஊர்சுற்றிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலி : காதலன் செய்த அதிர்ச்சி காரியம்!!
Tamil 360 Admin - 0
காதலித்து ஒன்றாக ஊர்சுற்றி வந்த நிலையில், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த காதலியை தாக்கி,
கிணற்றில் தள்ளி கொலைச் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் காதலனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தைs சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி (21).
கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக தனியார் பயிற்சி...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால்பண்ணை காலனி பகுதியில் வசித்து வருபவர் 37 வயது தனசேகர். இவர்காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நான் சென்னை காரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறேன். அதே நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மோகனபெருமாள் (42) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (37) இருவரும் எனக்கு நண்பர்களாகினர்.
இவர்களது உறவுப் பெண்ணின் திருமணத்திற்காக 115 சவரன்...
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் கட்டட விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்டப்பட்ட சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி அமைந்துள்ளது.
இங்கு விரிவாக்க பணி நடந்த கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர் நனைக்கும் பொருட்டு கஜேந்திரன் மகன் 30வயது வேலாயுதம் மோட்டாரை இயக்க முற்பட்ட நிலையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியது.
இங்கு வேலாயுதத்தின்...
தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி தகாத உறவு : கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
ரயில் மோதி 2 பேர் பலியான விவகாரத்தில், தகாத உறவு அம்பலமானதால் கல்லூரி மாணவியும், தனியார் பஸ் டிரைவரும் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர் கிராமம் உள்ளது.
இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தேனி ரயில்வே எஸ்ஐ இர்வினுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ரயில்வே...
கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் மாமலைக்கண்டம் அருகே எளம்பளாசேரியை சேர்ந்த ஆதிவாசி பெண் மாயா (37).
இவர், ஏற்கனவே திருமணம் முடித்து குடும்ப பிரச்னை காரணமாக கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக எளம்பளாசேரியில் வாடகை வீட்டில் வசிந்து வந்தார். கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவருக்கு...
துருக்கியில் வசித்து வரும் டிக்டாக் பிரபலம் எபெகான் குல்தூர் . இவருக்கு வயது 24 மட்டுமே. இவர் அதிக உடல் பருமன் காரணமாக பல்வேறு மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார்.
இதனால் கடந்த 3 மாதமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எபெகான் சாப்பாடு குறித்த வீடியோக்களை பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக எபெகான்...
கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், மாணவியை மினி வேனில் கடத்திச் சென்ற இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இவரது காதலை மாணவி நிராகரித்ததாக கூறப்படுகிறது....
















