Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
திருவண்ணாமலை மாநகராட்சியில் தேனிமலை பகுதியில் முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் 33 வயது வெங்கட். இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற சீட்டு வகைகளை பல்வேறு குழுக்களாக தனித்தனியே 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை சீட்டு நடத்தியுள்ளார். இந்த சீட்டில் திருவண்ணாமலை தேனிமலையில் வசித்து வரும் பொது மக்கள் அவர்களது உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள்...
6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக Youtube வீடியோக்களை பார்த்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை(டயட்) பின்பற்றி வந்துள்ளார். உணவை முற்றிலும் தவிர்த்து விட்டு, நீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இதனால் அவர் உடல் எடை வெகுவாக குறைந்ததால், அவரது பெற்றோர்...
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார். தற்போது, அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் துயரத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்‌ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண். சுதிக்‌ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள்...
கூடுவாஞ்சேரி அருகே தன்னுடன் இருந்த கள்ளத் தொடர்பை கைவிட்ட ஆத்திரத்தில் ஒரு இளம்பெண்ணை, அவரது கள்ளக்காதலனான எலக்ட்ரிஷியன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். அவரை நேற்றிரவு திருவண்ணாமலையில் கைது செய்தனர். மேலும், பெண்ணின் அழுகிய சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. வண்டலூர் அருகே நல்லம்பாக்கம், பெருமாள் கோயில் அருகே திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை...
கர்நாடக மாநிலத்தில், நேருக்கு நேராக பைக் மோதி விபத்திற்குள்ளனாதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா - தெல்கூர் சாலையில், ஒரே சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில், தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி எலிசபெத் ராணியை பிரவசத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிகிச்சைக்காக...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில் வசித்து வருபவர் அனில்குமார் என்ற அனிகுட்டன். 48 வயதான இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 40 வயது தன்னியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. தன்னியா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்குள்ள நிஜாபவன் பகுதியில் வசித்து வரும் பாஜ கிளை செயலாளர் 52 வயது மதுகுமார். இவர் தன்னியாவுக்கு முத்தம் கொடுத்ததை...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில், ஒரு அரசு பள்ளி ஆசிரியை லோகநாயகி அவரது காதலன் மற்றும் இரு பெண்களால் விஷ ஊசி செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவரது உடல் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வீசப்பட்டது. இந்தக் கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியான 23 வயது இளைஞர் அப்துல்ஹபீஸ், ஒரு பொறியியல் மாணவர். அவருடன் தொடர்புடைய இரு பெண்கள்—ரேஷ்மா மற்றும் சுஷ்மிதா—தங்களின் தொடர்பினால் இந்த...
சந்தேகத்தால் ஒரு குடும்பம் முற்றிலுமாக அழிந்து, 2 மகள்கள் அனாதையாக நிற்கின்றனர். மனைவி மீதான சந்தேகத்தில் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த கணவர், சொந்த ஊருக்கு வந்த நிலையில், தொடர் சந்தேகத்தால் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கணவரும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (45). இவரது...
ஆடாதடா ஆடாதடா மனிதா என்று காலத்துக்கும் நிற்கிற மாதிரியான பாடல்கள் எல்லாம் தமிழில் மட்டும் தான் வெளிவந்திருக்கும் போல. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கையில், மனிதன் மட்டும் மீண்டும் கற்காலத்தை நோக்கி பயணப்படுகிறது போல் தெரிகிறது. சமீபமாக நாடு முழுவதுமே ரீல்ஸ் மோகத்தால் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். பிளாட்பாரத்தில் ரயில் கிளம்புகையில், ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பவரை அடித்து விட்டு அதை வீடியோவாக பதிவிடுகிறான் ஒரு இளைஞன். கர்நாடகா...