Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
  வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் உடனே அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். சென்னை அண்ணாநகர் மேற்கு 17 வது பிரதான சாலையில் உள்ள சிக்மா மகாதேவ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் வசித்து வந்தவர் மருத்துவர் பாலமுருகன் (57). மனைவி சுமதி (47) ஜஸ்வந்த் குமார்(19), லிங்கேஷ்குமார்(16) என இரு மகன்கள் உள்ளனர். மேலும் மருத்துவர் பாலமுருகன் அண்ணாநகர்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் நபர் ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் திகதி நிறைவடைந்தது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் பலரது வாழ்க்கை நிலை மாறியுள்ளது. அப்படி ஒருவரின் கதையை தான் பார்க்க...
வருமானம் இல்லாததால் விரக்தி அடைந்த தம்பதி, மகன், மகளை கொன்று தற்கொலை செய்து கொண்டனர். தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தியை சேர்ந்தவர் சந்திரசேகர்(44). இவர் தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் ஹப்சிகுடாவில் வசித்து வந்தார். சந்திரசேகர் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த 6 மாதமாக வேலையின்றி வீட்டில் இருந்தார். இதனால் வருமானமின்றி குடும்ப தேவைக்கு பணமின்றி தவித்து வந்தார். இதனால்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர்கள் காதலர்களான ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) . இருவரும் பிப்ரவரி 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர். இங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள இருவரும் மறுநாள் வேளாங்கண்ணி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகில் உள்ள கருவேலங்காட்டில் ஜனார்த்தனன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸார் ஜனார்த்தனின்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரின் கான்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாதத் கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப். இவருக்கும் ஷிவானிக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அன்றைய தினம் மணமகனின் வீட்டிற்கு தம்பதிகள் சென்றனர். அங்கு திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் நடைபெற்றன. அன்றிரவே முதலிரவுக்காக மணமகனும், மணமகளும் தங்களது அறைக்குச் சென்றனர். அடுத்த நாள் காலை புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த அறைக் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவே இல்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்,...
திருவண்ணாமலை மாநகராட்சியில் தேனிமலை பகுதியில் முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் 33 வயது வெங்கட். இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற சீட்டு வகைகளை பல்வேறு குழுக்களாக தனித்தனியே 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை சீட்டு நடத்தியுள்ளார். இந்த சீட்டில் திருவண்ணாமலை தேனிமலையில் வசித்து வரும் பொது மக்கள் அவர்களது உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள்...
6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக Youtube வீடியோக்களை பார்த்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை(டயட்) பின்பற்றி வந்துள்ளார். உணவை முற்றிலும் தவிர்த்து விட்டு, நீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இதனால் அவர் உடல் எடை வெகுவாக குறைந்ததால், அவரது பெற்றோர்...
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார். தற்போது, அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் துயரத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்‌ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண். சுதிக்‌ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள்...
கூடுவாஞ்சேரி அருகே தன்னுடன் இருந்த கள்ளத் தொடர்பை கைவிட்ட ஆத்திரத்தில் ஒரு இளம்பெண்ணை, அவரது கள்ளக்காதலனான எலக்ட்ரிஷியன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். அவரை நேற்றிரவு திருவண்ணாமலையில் கைது செய்தனர். மேலும், பெண்ணின் அழுகிய சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. வண்டலூர் அருகே நல்லம்பாக்கம், பெருமாள் கோயில் அருகே திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை...
கர்நாடக மாநிலத்தில், நேருக்கு நேராக பைக் மோதி விபத்திற்குள்ளனாதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா - தெல்கூர் சாலையில், ஒரே சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தன. இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில்...