Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.. ஒரு அளவுக்கு மேல் இருந்தால் ஒரு கட்டத்தில் எதுவுமே உபயோகப்படாது. இதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் தொடர்ந்து 58 மணி நேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதியினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விஷயங்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய், டிரமாராட் என்ற தம்பதியினர் 58 மணி நேரம் 35...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 36 வயது சதீஷ்குமார். இவரது மனைவி 30 வயது சிவகாமி. இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மிக கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியில் கதறி துடித்து குழந்தை உடலை...
சேலம் ஏற்பாடு மலைப்பாதையில் ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, துடிதுடிக்க ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு காதலன் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது. இன்ஸ்டா காதலால் நேரிட்ட இந்த விபரீதத்தில் தனது இரண்டு காதலிகளுடன் சேர்ந்துக் கொண்டு ஆசிரியைக்கு விஷ ஊசிப் போட்டு துடிதுடிக்க கொலைச் செய்து விட்டு, ஆசிரியையின் சடலத்தை ஏற்காடு மலைப்பாதையில் தூக்கி வீசிவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் இன்ஜினியரிங் கல்லூரி...
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வசித்து வருபவர் 40 வயது மோகித் மிஸ்ரா. இவருடைய மகள் 5 வயது தானி. இவர் பிப்ரவரி 25ம் தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் போலீசார் 4 குழுக்கள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த வயலில் சிறுமியின் உடலின் ஒரு பகுதியை கண்டெடுத்தனர். தொடர்ந்து மறுநாள் உடலின் மற்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கணவரின் தொடர் தொல்லைத் தாங்காமல் நர்சிங் முடித்திருந்த மனைவி, தனது 2 மகள்களுடன் ரயில் முன்பு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷைனி(42). இவருடைய கணவர் லோபி லுகோஸ்(44). இவர்களுக்கு இவானா(10),அலினா(11) என்று இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், லோபி அடிக்கடி தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஷைனி பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ள நிலையில், செவிலியராக பணிபுரிய விரும்பிய நிலையில்...
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பரும்பு மாடி தெருவில் வசித்து வந்தவர் மகாலட்சுமி. திருநங்கையான இவருடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசர்குளத்தில் வசித்து வரும் சிவாஜி கணேசன் என்ற சைலு கடந்த 2 வாரங்களாக தங்கி இருந்தார். இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). பட்டாசுத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி...
மூளை நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் தனது கடினமான உழைப்பின் மூலம் பெண் ஒருவர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். யார் அவர்? யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதான வேலை அல்ல. அதற்கு இடைவிடாத கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. இருப்பினும், தேர்வில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று பலரும் முன்னுதாரணமாக இருக்க்கின்றன. அப்படி ஒருவர் தான் ஐ.எஃப்.எஸ் அதிகாரி அனிஷா தோமர் (IFS officer Anisha Tomar). இவர், தனது...
கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூரில் திருமணமான 25 நாட்களுக்கு கணவருக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார்...
நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது அமெரிக்காவில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து இண்டியானா மாகாணத்திற்கு சரக்கு விமானம் ஒன்று கிளம்பிச் சென்ற நிலையில், நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது. இதில்...