Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில், தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி எலிசபெத் ராணியை பிரவசத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிகிச்சைக்காக...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில் வசித்து வருபவர் அனில்குமார் என்ற அனிகுட்டன். 48 வயதான இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 40 வயது தன்னியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. தன்னியா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்குள்ள நிஜாபவன் பகுதியில் வசித்து வரும் பாஜ கிளை செயலாளர் 52 வயது மதுகுமார். இவர் தன்னியாவுக்கு முத்தம் கொடுத்ததை...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில், ஒரு அரசு பள்ளி ஆசிரியை லோகநாயகி அவரது காதலன் மற்றும் இரு பெண்களால் விஷ ஊசி செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அவரது உடல் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வீசப்பட்டது. இந்தக் கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியான 23 வயது இளைஞர் அப்துல்ஹபீஸ், ஒரு பொறியியல் மாணவர். அவருடன் தொடர்புடைய இரு பெண்கள்—ரேஷ்மா மற்றும் சுஷ்மிதா—தங்களின் தொடர்பினால் இந்த...
சந்தேகத்தால் ஒரு குடும்பம் முற்றிலுமாக அழிந்து, 2 மகள்கள் அனாதையாக நிற்கின்றனர். மனைவி மீதான சந்தேகத்தில் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த கணவர், சொந்த ஊருக்கு வந்த நிலையில், தொடர் சந்தேகத்தால் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கணவரும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (45). இவரது...
ஆடாதடா ஆடாதடா மனிதா என்று காலத்துக்கும் நிற்கிற மாதிரியான பாடல்கள் எல்லாம் தமிழில் மட்டும் தான் வெளிவந்திருக்கும் போல. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கையில், மனிதன் மட்டும் மீண்டும் கற்காலத்தை நோக்கி பயணப்படுகிறது போல் தெரிகிறது. சமீபமாக நாடு முழுவதுமே ரீல்ஸ் மோகத்தால் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். பிளாட்பாரத்தில் ரயில் கிளம்புகையில், ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பவரை அடித்து விட்டு அதை வீடியோவாக பதிவிடுகிறான் ஒரு இளைஞன். கர்நாடகா...
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.. ஒரு அளவுக்கு மேல் இருந்தால் ஒரு கட்டத்தில் எதுவுமே உபயோகப்படாது. இதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் தொடர்ந்து 58 மணி நேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதியினர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விஷயங்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய், டிரமாராட் என்ற தம்பதியினர் 58 மணி நேரம் 35...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 36 வயது சதீஷ்குமார். இவரது மனைவி 30 வயது சிவகாமி. இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மிக கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியில் கதறி துடித்து குழந்தை உடலை...
சேலம் ஏற்பாடு மலைப்பாதையில் ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, துடிதுடிக்க ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு காதலன் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது. இன்ஸ்டா காதலால் நேரிட்ட இந்த விபரீதத்தில் தனது இரண்டு காதலிகளுடன் சேர்ந்துக் கொண்டு ஆசிரியைக்கு விஷ ஊசிப் போட்டு துடிதுடிக்க கொலைச் செய்து விட்டு, ஆசிரியையின் சடலத்தை ஏற்காடு மலைப்பாதையில் தூக்கி வீசிவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் இன்ஜினியரிங் கல்லூரி...
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வசித்து வருபவர் 40 வயது மோகித் மிஸ்ரா. இவருடைய மகள் 5 வயது தானி. இவர் பிப்ரவரி 25ம் தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் போலீசார் 4 குழுக்கள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த வயலில் சிறுமியின் உடலின் ஒரு பகுதியை கண்டெடுத்தனர். தொடர்ந்து மறுநாள் உடலின் மற்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கணவரின் தொடர் தொல்லைத் தாங்காமல் நர்சிங் முடித்திருந்த மனைவி, தனது 2 மகள்களுடன் ரயில் முன்பு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷைனி(42). இவருடைய கணவர் லோபி லுகோஸ்(44). இவர்களுக்கு இவானா(10),அலினா(11) என்று இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், லோபி அடிக்கடி தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஷைனி பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ள நிலையில், செவிலியராக பணிபுரிய விரும்பிய நிலையில்...